பொதுமக்கள் அமைதியை பேணுவதற்காக நாடளாவிய ரீதியில் அனைத்து ஆயுதம் தாங்கிய முப்படையினரையும் கடமைக்கு அழைக்குமாறு ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.பாராளுமன்றம் இன்று (25) ஆரம்பமான போது பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ இதனை அறிவித்தார்.பொது மக்கள் பாதுகாப்புச்...
ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட சுற்றுலா அபிவிருத்திக் குழுவின் பரிந்துரையின்படி இன்று மாலை முதல் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு பிரத்தியேக கருமபீடங்கள் இருக்கும் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
2023 முதல் காலாண்டில் அரச வரி வருவாய் 216% அதிகரித்து 316 பில்லியன் ரூபா வருமானமாக பெறப்பட்டுள்ளது.இந்த வருடத்தின் முதல் காலாண்டிற்கான வரி வருவாயின் விபரத்தை உள்நாட்டு இறைவரித் திணைக்களம் அறிவித்துள்ளது.அதன்படி, கடந்த ஆண்டின் இதே...
தற்போது மின்சாரம் துண்டிக்கப்பட்ட பல பகுதிகளுக்கு மீண்டும் மின்சாரம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர டுவிட்டர் பதிவில் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.குறித்த டுவிட்டர் பதிவில், கொழும்பு 4, 5 மற்றும் 7...
நாவுல –மொரகஹகந்த நீர்த்தேக்கத்திலிருந்து இராணுவ சிப்பாய் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டமை தொடர்பில் விசாரணை முன்னெடுக்கப்பட்டுள்ளது மொரகஹகந்த நீர்த்தேக்கத்திலிருந்து நேற்றிரவு இராணுவ சிப்பாய் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். நீர்த்தேக்கம் மற்றும் மின்நிலையத்தின் பாதுகாப்பு பணியில்...
நாட்டில் அண்மைய நாட்களாக தொழுநோயாளர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.கடந்த 3 மாதங்களில் இலங்கையில் தொழுநோயாளர்களின் எண்ணிக்கையில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக தேசிய தொழுநோய் கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.இதன்படி, குறித்த காலப்பகுதியில், நாட்டின் பல பகுதிகளில் சுமார் 355...
நியூசிலாந்தின் வடகிழக்கு கடற்பிராந்தியத்தின் Kermade தீவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய புவியியல் ஆய்வுமையம் டுவிட்டரில் பதிவிட்டுள்ளது7.3 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் உறுதிப்படுத்தியுள்ளது.நிலநடுக்கம் காரணமாக உயிரிசேதம்...
தொழில் நிமித்தமாக குவைட் சென்று நிர்க்கதியான இலங்கையர்கள் 52 நாடு திரும்பியுள்ளனர்குவைத்தில் உள்ள இலங்கைத் தூதரகத்தில் பதிவு செய்யப்பட்டு நீண்ட காலமாக வீட்டுபராமரிப்பு பணிகளில் ஈடுபட்டிருந்த 52 இலங்கையர்கள் தற்காலிக விமான அனுமதிப்பத்திரத்தில் கட்டுநாயக்க விமான...
ஹம்பாந்தோட்டை கடற்கரையை அண்மித்த பகுதியில் நிலநடுக்கம் பதிவு செய்யப்பட்டுள்ளது ஹம்பாந்தோட்டை கடற்கரையை அண்மித்த பகுதியில் இருந்து 25.8 கிலோமீற்றர் தொலைவில் நேற்று நள்ளிரவு 12.45 அளவில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. குறித்த நிலஅதிர்வானது ரிக்டர் அளவுகோலில் 4.4...
சிங்கங்களையும் ஏற்றுமதி செய்ய வேண்டும் என்று விவசாய அமைச்சகம் விரும்புகிறது என்று இன்றைய ஆங்கில செய்தித்தாள் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.100,000 டோக் மக்காக் குரங்குகளை சீனாவுக்கு ஏற்றுமதி செய்ய சீன நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை நடத்திய விவசாய...