ஹம்பாந்தோட்டை பகுதியில் இளைஞர் ஒருவர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் அவர் காயங்களோடு வைத்தியசாலையில் அனுமதிக்க பெற்று சிகிச்சை பெற்று வருகிறார் முன் தொகை காரணமாக இவர் மீது துப்பாக்கி தாக்குதல் நடத்தப்பட்டது என்று முதல்...
இன்று நோன்பு பெருநாள் இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் புனித நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள். நேற்றை தினம் பிறை தென்ப்பட்டதை அடுத்து இன்று நோன்பு பெருநாள் கொண்டாட முடிவெடுக்கப்பட்டது.
குழந்தைகளின் ஆபாச படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்த இளைஞர் ஒருவர், சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோகத் தடுப்பு பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆபாச படங்கள் அடங்கிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை முகப்புத்தகத்தின் வழியாக வெளிநாட்டினருக்கு விநியோகித்த...
இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் தடுப்பு பிரிவு இது தொடர்பில் வெளியிட்டுள்ள தகவலில், கடந்த வருடத்தில் 15 முதல் 24 வயதுக்கு இடைப்பட்ட...
புத்தாண்டின் போது மக்களின் வாழ்க்கைச் செலவைக் குறைத்தல் மற்றும் உணவுப் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கில், அஸ்வெசும பயனாளிகளாகப் பதிவுசெய்யப்பட்டு தற்போது காத்திருப்புப் பட்டியலில் உள்ள 8 இலட்சம் குடும்பங்களுக்கு சதொச விற்பனை நிலையங்கள் ஊடாக...
பெந்தோட்டை காவல்நிலையத்திற்குட்பட்ட வரஹேன பகுதியில் உள்ள சுற்றுலா விடுதியில் உள்ள நீச்சல் குளத்தில் குளிக்கச் சென்ற ஒருவர் நேற்று (28) நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளார். உயிரிழந்தவர் ஜெர்மன் நாட்டைச் சேர்ந்த 83 வயதானவர் என தெரியவந்துள்ளது....
புத்தளம் குடாமடுவெல்ல கடற்கரை பகுதியில் ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் நேற்று (28) மாலை இடம்பெற்றுள்ளதாக தொட்டுவாவ பொலிஸார் தெரிவித்துள்ளனர். இந்த நிலையில் சடலமானது மாரவில வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.