நியூசிலாந்தின் ஒரு தீவு அருகே சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. ரிக்டர் அளவுகோலில் இந்த நிலநடுக்கம் 6.7 ஆக பதிவானதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இதன் காரணமாக, கடற்கரைப் பகுதிகளை விட்டு மக்கள் வெளியேறுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது....
சீனாவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன சீனாவின் கிங் யான் மாகாணத்தில் 4.2 ரிக்டர் அளவு நில அதிர்வு ஏற்பட்டது மேலும் இந்த நில அதிர்வில் உயிர் ஆபத்துகள் ஏதும் ஏற்படவில்லை...
அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் சூறாவளி காற்று வீசி வருகின்றது இதனால் 26 பேர் வரை பலியாகி உள்ளனர் . 12க்கும் மேற்பட்டவர்கள் கவலைக்கிடமான நிலையில் இருக்கின்றன பல்வேறு மாகாணங்களில் உள்ள வீடுகள் அனைத்தும் சேதமாகி உள்ளன...
மியான்மர் நேற்று (9) நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.இது ரிக்டர் அளவுகோலில் 4.3 ஆக பதிவாகி இருந்தது என தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்து உள்ளது. நிலநடுக்கத்தால் ஏற்பட்ட சேதம்125 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட இந்த...
ஆர்ஜென்டினாவில் பியூனோஸ் அயர்ஸ் மாகாணத்தில் பாஹியா பிளான்கா பகுதியில் கனமழை பெய்து வருகிறது. இதனால், நகரின் பல்வேறு பகுதிகளில் வெள்ளம் பெருக்கெடுத்துள்ளது. இதுபற்றி அம்மாகாணத்தின் பாதுகாப்புத் துறையமைச்சர் வெளியிட்ட அறிக்கையில், கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 10...
மியான்மாரில் இன்று நில அதிர்வு ஏற்பட்டுள்ளது.இன்று காலை 9.03அளவில் 4.2 ரிக்டர் அளவில் இந்த நில அதிர்வு பதிவாகியுள்ளது.இந்த நில அதிர்வால் ஏற்பட்ட சேதம் மற்றும் பாதிப்பு குறித்து எவ்வித தகவலும் வெளியாகவில்லை என சர்வதேச...
சீனாவில் உள்ள நிபுணர்கள் குழு ஒன்று வௌவால்களில் ஒரு புதிய கொரோனா வைரஸைக் கண்டுபிடித்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. கோவிட் 19 போன்றே இந்த புதிய வைரஸூம் விலங்குகளிடம் இருந்து மனிதர்களுக்கு பரவும் அபாயம் கொண்டிருக்கிறது....