Connect with us

Sports

கோட்டாபய ராஜபக்‌ஷ நாடு திரும்பியுள்ளார்

Published

on

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ நாடு திரும்பியுள்ளார்

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் அவரது பாரியார் அயோமா ராஜபக்ஷ ஆகியோர் சிங்கப்பூர் விமான சேவைக்கு சொந்தமான SQ-468 எனும் விமான மூடாக நேற்று இரவு 11.47 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளனர்.