புஸ்ஸல்லாவ பிரதேசத்திலா மின்சாரம் தாக்கி குழந்தை உட்பட இருவர் உயிரிழந்துள்ளனர். மரக்கறி தோட்டம் ஒன்றை விலங்குகளிடமிருந்து பாதுகாப்பதற்காக இழுக்கப்பட்டிருந்த சட்டவிரோத மின்சார கம்பியில் சிக்கியதாலேயே, இந்த விபத்து இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். விபத்தில் 02 வயது...
இலங்கையின் பரீட்சைகள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்ட க.பொ.த சாதாரண தர மற்றும் உயர்தரப் பரீட்சை பெறுபேற்றுத் தாள்களைப் போன்று, போலியான பரீட்சை பெறுபேற்றுத் தாள்களை தயாரித்த நான்கு சந்தேகநபர்கள் கேகாலையில் கைது செய்யப்பட்டுள்ளனர். கேகாலை குற்றப் புலனாய்வுப்...
அமெரிக்க இராணுவத்திற்கு சொந்தமான உலங்கு வானூர்தி ஒன்று ஜப்பானின் மேற்கு கடல் பகுதியில் இன்று (29) விபத்துக்குள்ளானதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. விபத்து இடம்பெற்றபோது அந்த உலங்கு வானூர்தியில் 08 பேர் இருந்ததாகத் தெரிவிக்கப்படுகிறது....
அபுதாபி T10 லீக் கிரிக்கெட் தொடரின் நோர்தர்ன் வாரியர்ஸ் அணிக்கெதிரான போட்டியில், அஞ்சலோ மெத்யூஸ் ஹெட்ரிக் சாதனை படைத்துள்ளார். குறித்த போட்டியின் இறுதி ஓவரில் மோயின் அலி, பெசில் ஹமீட் மற்றும் கொயஸ் அஹமட்...
கடந்த வருடம் நாட்டில் டொலருக்கு விற்பனை செய்யப்பட்ட வீடுகளின் மூலம் இலங்கை நாணய மதிப்பின்படி மொத்தம் 20 கோடி ரூபா வருமானம் கிடைத்துள்ளது என அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்றைய தினம்...
2023 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை விடைத்தாள் மதீப்பிட்டிற்கு விண்ணப்பம் கோரப்பட்டுள்ளது. விடைத்தாள் மதீப்பிட்டிற்கு இணையம் மூலமாகவும் விண்ணப்பிக்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை பரீட்சைகள் திணைக்களம் குறித்த தகவலை வெளியிட்டுள்ளது. ...
காலி – கொழும்பு பிரதான வீதியில் அம்பலாங்கொட, மாதம்பகம வேனமுல்ல பகுதியில் வீதியை கடக்க முற்பட்ட பெண் காருடன் மோதி விபத்துக்குள்ளாகி உயிரிழந்துள்ளார். குறித்த விபத்தானது இன்று (29.11.2023) காலி – கொழும்பு பிரதான...
2 வருடங்களுக்கும் மேலாக பயன்படுத்தப்படாமல் உள்ள கூகுள் கணக்குகளை டிசம்பர் முதலாம் திகதி முதல் கூகுள் நிறுவனம் நீக்கவுள்ளது. கூகுளின் G-Mail மின்னஞ்சல் முகவரியை பயன்படுத்தி கூகுள் கணக்குகளில் உள்ளீடு செய்துகொண்டு, YouTube, Google Photos,...
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட சம்மாந்துறை கந்தன் வெளிக் கண்டத்தில், ஓட்டையன் மடு வயல் பிரதேசத்தில் ஆண் ஒருவரின் சடலம் ஒன்று இன்று (29)காலை காணப்பட்டது. கடந்த 03 நாட்களாக வயலுக்கு வருகை தந்தவர் வீடு...
இளைஞர் சமூகம் மீண்டும் எச்.ஐ.வி தொற்றுக்கு ஆளாவது அதிகரிப்பதைக் காணக் கூடும் என பால்வினை நோய்கள் தொடர்பான நிபுணரான வைத்தியர் திலானி ரத்நாயக்க குறிப்பிட்டுள்ளார். அதன்படி, 2022ல் எச்.ஐ.வி இனால் பாதிக்கப்பட்ட 607 பேரில் 73...