ஒருமுறை பயன்படுத்தும் மற்றும் குறுகிய கால பிளாஸ்டிக் உற்பத்திகளை தடை செய்து வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தல் நாளை முதல் அமுலுக்கு வரும் என மத்திய சுற்றாடல் அதிகார சபை தெரிவித்துள்ளது. வர்த்தமானியை மீறும் வர்த்தகர்களுக்கு எதிராக...
மட்டக்களப்பில் 15 வயது சிறுமியை கர்ப்பமாக்கிய 18 வயதுடைய காதலனை எதிர்வரும் எதிர்வரும் 12 ம் திகதிவரை விளக்கமறியலில் வைக்குமாறு,மட்டக்களப்பு நீதவான் நீதிமன்ற பதில் நீதவான் நேற்று (29) உத்தரவிட்டார்.மட்டு. தலைமையக பொலிஸ் பிரிவிலுள்ள 15...
கொழும்பில் தலை வெட்டப்பட்ட பெண்ணின் சடலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் சட்டத்தரணி நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் மேற்கொண்ட விசாரணையில் பல்வேறு தகவல்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.முல்லேரியாவில் 51...
வரட்சியான காலநிலை நிலவிய மாதங்களில் அனல் மின் உற்பத்திக்கான செலவீனங்களை ஈடுசெய்ய வேண்டியதன் அவசியத்தை காரணம் காட்டி, மீண்டும் மின்சார கட்டணத்தை அதிகரிக்குமாறு இலங்கை மின்சார சபையானது இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக...
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையம் மற்றும் விமான சேவை பாதுகாப்பு திணைக்களத்தின் ஸ்கேனிங் இயந்திரத்தை பரிசோதித்த அதிகாரி ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. வெளிநாடு செல்வதற்காக வந்த பெண்ணொருவரின் தங்க...
இருபதாயிரம் ரூபா சம்பள உயர்வு வழங்கப்பட வேண்டுமெனக் கோரி அரசாங்க ஊழியர்கள் தொழிற்சங்க போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எதிர்வரும் வாரத்தில் குறித்த தொழிற்சங்க போராட்டம் முன்னெடுக்கப்படும் என அரசாங்க மற்றும் அரசாங்கத்திற்கு சொந்தமான தனியார்...
நிபா வைரஸால் பாதிக்கப்பட்ட இரண்டு சிறுவர்கள் ரிட்ஜ்வே மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக சமூக வலைத்தளங்களில் பரவி வரும் செய்தி பொய்யானது என அறிவிக்கப்பட்டுள்ளது.ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையின் பணிப்பாளர் விஜேசூரிய இந்த தகவலை மறுத்துள்ளார். இந்த...
உலக சிறுவர் தினமான ஒக்டோபர் முதலாம் திகதி தெஹிவளை மிருகக்காட்சிசாலை மற்றும் அதனுடன் இணைந்த நிறுவனங்ளை அன்றைய தினம் பார்வையிடுவதற்கு இலவச அனுமதி வழங்கப்பட்டுள்ளது.12 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.அன்றைய தினம் சிறுவர்களுக்காக பல...
நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக ஆறுகளின் நீர்மட்டம் அதிகரித்துள்ளதாக நீர்ப்பாசன திணைக்களம் தெரிவித்துள்ளது.அதன்படி, களுகங்கையை அண்மித்த இரத்தினபுரி, மகுர மற்றும் கலவெல்லாவ ஆகிய தாழ்நிலப்பகுதிகளுக்கு வெள்ள அபாய எச்சரிக்ரகை விடுக்கப்பட்டுள்ளது.அத்துடன், ஜின் கங்கையை...
ஹட்டன் – கொட்டகலையில் அதிக வேகத்துடன் பயணித்த கார் ஒன்று குடைசாய்ந்து விபத்துக்குள்ளாகியுள்ளதுஇந்த சம்பவம் இன்று அதிகாலையில் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். டிக்கோயா பகுதியிலிருந்து சென்ற கார் ஒன்றே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.காரின் சாரதி மாத்திரமே பயணித்துள்ளார்...