பால் மாவின் விலை அதிகரிப்பால், பால் தேநீரின் விலை மற்றும், பால் சார்ந்த பழச்சாறுகள், சீஸ் ஆகியவற்றின் விலைகள் நேற்று (31) நள்ளிரவு 12.00 மணி முதல் 10 ரூபாவால் அதிகரிக்கப்படும் என்று அகில இலங்கை சிற்றுண்டிசாலைகள்...
(31) நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் விலைகளை திருத்த இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதன்படி, 309 ரூபாயாக இருந்த ஒக்டேன் 92 ரக பெற்றோல் லிட்டர் ஒன்றின் விலை 10...
முட்டை விற்பனையின் மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு இன்று முதல் 18 சதவீதம் வற் எனப்படும் பெறுமதி சேர் வரி விதிக்கப்படுகிறது. வற் வரி எனப்படும் பெறுமதி சேர் வரி விதிக்கப்பட்டாலும், முட்டைகளின் விலையில் எந்தவிதமான மாற்றமும்...
பசுபிக் கடலில், டோங்கா தீவுகளின் அருகே ரிக்டர் அளவில் 7.1 அளவான சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டதால், சுனாமி எச்சரிக்கை வெளியிடப்பட்டுள்ளது. நிலைமைகள் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு, புதிய தகவல்கள் வழங்கப்படுகின்றன. அதே நேரத்தில், மியான்மாருக்கு கடுமையாக தாக்கிய...
வடக்கு, வடமத்திய, வடமேல், மேல், சப்ரகமுவ மற்றும் தென் மாகாணங்களிலும் அத்துடன் திருகோணமலை மற்றும் மட்டக்களப்பு மாவட்டங்களிலும் இன்று அதிகரித்த வெப்பநிலை காணப்படும். நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று முதல் அடுத்துவரும் சில தினங்களுக்கு பிற்பகல்...
ஹம்பாந்தோட்டை பகுதியில் இளைஞர் ஒருவர் மீது துப்பாக்கி சூடு நடத்தியதில் அவர் காயங்களோடு வைத்தியசாலையில் அனுமதிக்க பெற்று சிகிச்சை பெற்று வருகிறார் முன் தொகை காரணமாக இவர் மீது துப்பாக்கி தாக்குதல் நடத்தப்பட்டது என்று முதல்...
மியான்மாரில் நிலநடுக்கம் ஏற்பட்ட போது பெண்ணொருவர் சாலையில் குழந்தையை பிரசவித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது குறித்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவது மியான்மர் நிலநடுக்கத்தின் தீவிரம் தாய்லாந்தின் பேங்காக் நகரிலும் கடுமையாக உணரப்பட்டது. இதனிடையே பேங்காக்கில் மருத்துவ...
இன்று நோன்பு பெருநாள் இலங்கை வாழ் அனைத்து மக்களுக்கும் புனித நோன்பு பெருநாள் நல்வாழ்த்துக்கள். நேற்றை தினம் பிறை தென்ப்பட்டதை அடுத்து இன்று நோன்பு பெருநாள் கொண்டாட முடிவெடுக்கப்பட்டது.
குழந்தைகளின் ஆபாச படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்த இளைஞர் ஒருவர், சிறுவர் மற்றும் மகளிர் துஷ்பிரயோகத் தடுப்பு பணியகத்தால் கைது செய்யப்பட்டுள்ளார். ஆபாச படங்கள் அடங்கிய வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை முகப்புத்தகத்தின் வழியாக வெளிநாட்டினருக்கு விநியோகித்த...
இளைஞர்களிடையே எச்.ஐ.வி தொற்று அதிகரித்து வருவதாக சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. தேசிய பாலியல் நோய் மற்றும் எய்ட்ஸ் தடுப்பு பிரிவு இது தொடர்பில் வெளியிட்டுள்ள தகவலில், கடந்த வருடத்தில் 15 முதல் 24 வயதுக்கு இடைப்பட்ட...