Connect with us

முக்கிய செய்தி

பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெளிநாட்டு பிரஜைகளுக்கு பிரத்தியேக கருமபீடங்கள்

Published

on

   ஜனாதிபதியினால் நியமிக்கப்பட்ட சுற்றுலா அபிவிருத்திக் குழுவின் பரிந்துரையின்படி இன்று மாலை முதல் பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்கு வரும் வெளிநாட்டு பயணிகளுக்கு பிரத்தியேக கருமபீடங்கள் இருக்கும் என குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *