இலங்கையில் இன்று (30) நள்ளிரவுடன் எரிபொருள் விலையில் மாற்றம் செய்யப்படுகிறது. அதன்படி ஒரு லீட்டர் 92 ஒக்டேன் பெட்ரோல் 7 ரூபா குறைப்பு – புதிய விலை Rs.333, 95 ஒக்டேன் பெட்ரோல் 10 ரூபாயால்...
நுவரெலியா மற்றும் ஏனைய பிரதேசங்களில் இருந்து நானு ஓயா பட்டிபொல வீதி வழியாக ஹோர்டன் உலக முடிவு பகுதிக்கு வாகனத்தில் பயணிக்கும் பயணிகள் மாற்று வழியை பயன்படுத்துமாறு நுவரெலியா பொலிஸார் தெரிவித்தனர்.நுவரெலியா பகுதியிலிருந்து பிலக்வூல் சந்தி...
நாளை (01) நடைபெறவுள்ள மே தினக் கூட்டங்களுக்கு பொலிஸார் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டத்தை நடைமுறைப்படுத்தியுள்ளனர். கொழும்பு, நுகேகொடை, ஹட்டன் மற்றும் கண்டி ஆகிய நகரங்களில் இந்த பாதுகாப்பு வேலைத்திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால்...
இந்தியாவில் சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டுள்ளதுஇந்த நிலநடுக்கம் ஜம்மு காஷ்மீரில் இன்று அதிகாலை ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன.குறித்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 4 தசம் 1 ஆக பதிவாகியுள்ளதாக தேசிய நில அதிர்வு...
கொரோனா வைரஸ் தொற்று காரணமாக வயோதிபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக கொலன்னாவ மரண விசாரணை அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். கொரோனா தொற்று காரணமாக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் குறித்த நபர் நேற்றைய தினம் உயிரிழந்துள்ளார். யட்டியந்தோட்டை பனாவத்தையில் வசிக்கும்...
தென் மாகாணத்தில் எலிக்காய்ச்சல் கடுமையான நோயாக பரவி வருவதாக காலி மாவட்ட சமூக வைத்திய நிபுணர் அமில சந்திரசிறி தெரிவித்துள்ளார். இந்த வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் காலி மாவட்டத்தில் 19 மரணங்கள் பதிவாகியுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்....
பொகவந்தலாவ – பொகவானை பகுதியிலுள்ள, தேயிலை தோட்டப்பகுதியில் இருந்து ஆணொருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.குறித்த தேயிலை தோட்டத்தில், இன்று முற்பகல் தொழிலில் ஈடுபட்டிருந்த சந்தர்ப்பத்தில் அவர் உயிரிழந்ததாக தெரிவிக்கப்படுகிறது.அதேபகுதியைச் சேர்ந்த 78 வயதுடைய ஒருவரே சடலமாக...
சிகிரியா ஓவிய குகைக்கு செல்லும் படிகளை சீரமைக்க 04 கோடி ரூபா நிதியுதவி வழங்க யுனெஸ்கோ தீர்மானித்துள்ளது.இந்த நிதி அடுத்த மாதமளவில் கிடைக்குமென மத்திய கலாசார நிதியம் தெரிவித்துள்ளது. அதனூடாக தற்போது சேதமடைந்த நிலையில் காணப்படும்...
நாட்டின் பல பகுதிகளில் இன்று (29) பிற்பகல் 2 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல் மற்றும் தென் மாகாணங்களில் சில...
இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில், அமெரிக்க டொலருக்கு நிகரான ரூபாவின் பெறுமதி 12.9 வீதத்தால் வலுப்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பொருளாதார பிரச்சினையால், டொலருக்கு நிகரான இலங்கை ரூபாவின் பெறுமதி கடுமையாக வீழ்ச்சியை சந்தித்திருந்த நிலையில், தற்போது, வலுபெற்றுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.இலங்கை...