அம்பத்தளை நீர் சுத்திகரிப்பு நிலையத்தின் குழாய் கட்டமைப்பில் மேற்கொள்ளப்படவுள்ள அத்தியவசிய திருத்தப்பணிகள் காரணமாக கொழும்பு மற்றும் புறநகர் பகுதிகளின் சில இடங்களுக்கான நீர் விநியோகம் தடைப்பட்டுள்ளது. இதனால், கோட்டை மற்றும் கடுவெல மாநகர சபைக்குட்பட்ட பகுதிகள்,...
திருகோணமலை மாவட்டத்தில் அதிகரித்து வரும் டெங்கு நோய் தொடர்பில் பொது மக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு கிழக்கு மாகாண தொற்று நோய் தடுப்பு வைத்திய நிபுணர் வைத்தியர் எஸ். அருள்குமரன் அறிவுறுத்தியுள்ளார். கடந்த மாதத்தில் மாத்திரம் திருகோணமலை...
2023 ஆம் ஆண்டு வெசாக் பண்டிகையை முன்னிட்டு சில்லறை விற்பனையில் ஈடுபடும் அனைத்து மதுபான நிலையங்களையும் 3 நாட்கள் மூடுவதற்கான அறிப்பொன்றை மதுவரித் திணைக்களம் விடுத்துள்ளது.அதன்படி, எதிர்வரும் மே 4, 5 மற்றும் 6 ஆம்...
அனைத்து தொலைக்காட்சி மற்றும் வானொலி அலைவரிசைகளுக்கும் அனுமதிப்பத்திரம் வழங்குவதில் பின்பற்றப்படும் நடைமுறை கேள்விக்குரியது என ஊடக அமைச்சர் பந்துல குணவர்தன இன்று பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.25 தொலைக்காட்சி அலைவரிசைகளுக்கும் 51 வானொலி அலைவரிசைகளுக்கும் அனுமதிப்பத்திரம் வழங்குவதில் முறையான...
இந்திய வம்சாவளி தமிழ் மக்கள் இலங்கைக்கு வருகை தந்து 200 வருடங்கள் நிறைவடைந்துள்ள நிலையில், இலங்கையின் அபிவிருத்தி மற்றும் இதர விடயங்களுக்கு அவர்கள் வழங்கிய பங்களிப்பை கௌரவிப்பதற்கு அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவுள்ளது.இதற்காக ‘மலையகம் – 200’...
சர்வதேச நாணய நிதியத்தினால் இலங்கைக்கு வழங்கப்பட்ட விஸ்தரிக்கப்பட்ட கடன் வசதி தொடர்பில் பாராளுமன்றத்தில் நாளை (28) இடம்பெறவுள்ள வாக்கெடுப்பில் கலந்துகொள்ளப் போவதில்லையென ஶ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தவிசாளர், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.அத்தியாவசிய காரணத்தினால்...
இந்த நாட்களில் அதிக வெப்பம் காரணமாக எப்பாவல மடியாவ பிரதேசத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அதிக வெப்பநிலை காரணமாக மாரடைப்பு காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக எப்பாவல நகர சபை மரண விசாரணை அதிகாரி எம்.எஸ்.ஜெயவிக்ரம தெரிவித்துள்ளார். அதிக...
சர்வதேச நாணய நிதியத்தின் நீட்டிக்கப்பட்ட நிதி வசதியின் (EFF) கீழான ஏற்பாட்டினை அமுல்படுத்துவதற்கான தீர்மானத்துக்கு தமது கட்சி ஆதரவாக வாக்களிக்கும் என்று இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் பொதுச்செயலாளரும், நீர்வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி...
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு 1985 இன் 21. பணியகச் சட்டத்தில் திருத்தம் செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாக அமைச்சரவை பேச்சாளரான பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.நேற்று நடைபெற்ற அமைச்சரவை ஊடகவியலாளர் சந்திப்பில் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டது.தற்போதுள்ள சட்டத்தை...
முல்லைத்தீவு – மல்லாவி, வவுனிக்குளத்தில் மூழ்கி இளைஞர்கள் இருவர் உயிரிழந்துள்ளனர்.குளத்திற்கு நீராடச்சென்ற சந்தர்ப்பத்தில் சகோதரர்கள் இருவர் இந்த அனர்த்தத்தை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.யாழ்ப்பாணத்தை சேர்ந்த 27 மற்றும் 16 வயதான சகோதரர்களே உயிரிழந்துள்ளனர்.சடலங்கள் மல்லாவி ஆதார வைத்தியசாலையில்...