Connect with us

உள்நாட்டு செய்தி

பசிலுக்கு அனுமதி

Published

on

முன்னாள் நிதியமைச்சர் பசில் ராஜபக்ஷவுக்கு எதிர்வரும் ஜனவரி மாதம் 15ஆம் திகதி வரை வெளிநாடு செல்வதற்கு உயர் நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.