கொத்மலை ஓயாவின் பிரதான கிளை ஆறான ஆக்ரா ஓயாவில் எல்ஜின் தொடக்கம் திஸ்பனை வரையான பகுதியில் கடந்தோடும் ஆற்றில் உயிரிழந்த நிலையில் அதிகளவிலான மீன்கள் கரையொதுங்கியுள்ளன. இதனையடுத்து, மீன்கள் உயிரிழந்துள்ளதுடன்,ஆற்று நீரை பாவிக்கும் பிரதேச மக்களும்...
சர்வதேச நாணய நிதியத்தின் விரிவாக்கப்பட்ட நிதி வசதி உடன்படிக்கையின் முக்கிய கொள்கை நடவடிக்கைகள் குறித்து பாராளுமன்ற உறுப்பினர்களின் நிலைப்பாட்டை பெறுவதற்கும், அவர்களை சட்டமியற்றும் செயல்முறைக்குள் சேர்க்க நடவடிக்கை எடுப்பதற்கும் அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுளளது.
இலங்கையில் இருந்து இந்தியா சென்ற இருவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகியுள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இவர்கள் இருவரும் தமிழகத்தில் அடையாளம் காணப்பட்டதாக “தி இந்து” நாளிதழ் செய்தி வெளியிட்டுள்ளது. தற்போது, இந்தியாவில் கொரோனா வைரஸ்...
பண்டிகைக் காலத்திற்காக அதிகரிக்கப்பட்ட எரிபொருள் ஒதுக்கீட்டை தொடர்ந்தும் பேணுவது குறித்து இன்று (17) தீர்மானிக்கப்படும் என எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.கடந்த 4ஆம் திகதி நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் எரிபொருள் ஒதுக்கீட்டை அதிகரிக்க அரசாங்கம்...
தென் கடற்பரப்பில் கைப்பற்றப்பட்ட ஹெரோயின் போதைப்பொருளின் பெறுமதி 350 கோடி ரூபா என கணக்கிடப்பட்டுள்ளது. இலங்கையின் தென் பிராந்தியத்தில் சர்வதேச கடற்பரப்பில், நேற்று பெருமளவிலான போதைப்பொருளுடன் படகொன்று சுற்றிவளைக்கப்பட்டதுடன், அதிலிருந்த 6 பேர் கைதுசெய்யபட்டனர். கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள், போதைப்பொருளுடஹென் இன்று காலை காலி மீன்பிடி துறைமுகத்துக்கு...
அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் நகரில் தொழில்நுட்பக் கோளாருக்குள்ளான இலங்கை விமானம் மீண்டும் நாட்டை வந்தடைந்துள்ளது ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமான சேவைக்கு சொந்தமான UL-605 எனும் குறித்த விமான இன்று காலை 7.45 அளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை...
பதுளை – தல்தென்ன திறந்தவெளி சிறைச்சாலை புனர்வாழ்வு நிலையத்திலிருந்து 9 கைதிகள் இன்று அதிகாலை தப்பிச்சென்றுள்ளதாக சிறைச்சாலை திணைக்களம் தெரிவித்துள்ளது. இவ்வாறு தப்பிச் சென்ற கைதிகளில் இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். ஏனையோரை கைது செய்வதற்கான நடவடிக்கைகள்...
இலங்கையில் இருந்து குரங்குகளை பெற சீனா தயாராகி வருவதாக தகவல் கிடைத்ததையடுத்து, இந்த நாட்டிலிருந்து குரங்குகளை பெற அமெரிக்காவும் விண்ணப்பித்துள்ளது. எவ்வாறாயினும், அமெரிக்காவிற்கு தேவையான குரங்குகளை எண்ணிக்கை இதுவரை அறிவிக்கப்படவில்லை என விவசாய அமைச்சர் மஹிந்த...
அதிவேக நெடுஞ்சாலைகளின் நேற்றைய தினம் (15.04.2024) அதிக வருமானம் கிடைத்துள்ளதாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர் நாயகம் தகவல் வெளியிட்டுள்ளார்.இந்தற்கமைய 35 மில்லியன் ரூபாய், வருமானம் ஈட்டப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.மேலும், நேற்றைய தினம் 126,760...
நாட்டின் மூன்று மாவட்டங்களுக்கு மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.நேற்று (15) இரவு 11 மணி முதல் அமுலுக்கு வரும் வகையில் மண்சரிவு எச்சரிக்கை அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாக தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவனம் தெரிவித்துள்ளது.பதுளை, கேகாலை மற்றும்...