Connect with us

உள்நாட்டு செய்தி

கோட்டபய வருகிறார்

Published

on

முன்னாள் ஜனாதிபதி கோட்டபய ராஜபக்‌ஷ எதிர்வரும் 3ம் திகதி நாடு திரும்புவதற்கு தயாராவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

நாட்டில் ஏற்பட்ட அமைதியின்மையைத் தொடர்ந்து பதவி விலகிய முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்‌ஷ தற்போது தாய்லாந்தில் தங்கியுள்ளார்.