பொகவந்தலாவ பகுதியில் வீடு ஒன்றில் இருந்து இரு சடலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர் குறித்த வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியதை அடுத்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் தெரிவித்ததை எடுத்து போலிசார் அவ்விடத்திற்கு வருகை தந்து...
கடந்த மார்ச் மாதம் தொடக்கம் இன்றுவரை ஆன காலப்பகுதியில் 97322 சுற்றுலா பயணிகள் நாட்டுக்கு வருகை தந்துள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகார சபையின் தரவுகள் தெரிவித்துள்ளது.
சீனாவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன சீனாவின் கிங் யான் மாகாணத்தில் 4.2 ரிக்டர் அளவு நில அதிர்வு ஏற்பட்டது மேலும் இந்த நில அதிர்வில் உயிர் ஆபத்துகள் ஏதும் ஏற்படவில்லை...
மிதிகம பகுதியில் இன்று அதிகாலை 17ஆம் தேதி துப்பாக்கி சூடு சம்பவம் ஒன்று இடம் பெற்றுள்ளது சம்பவத்தில் உயிரிழப்புக்கள் ஏதும் இல்லை என்றும் காயங்கள் எதுவும் இன்றி சம்பந்தப்பட்டவர்கள் தப்பியுள்ளதாகவும் போலீசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு...
நாட்டில் இன்று அவ்வப்போது மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடியசாத்தியம் காணப்படுகின்றது. நாட்டின் ஏனைய பிரதேசங்களில் பல இடங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக்...
நியூசிலாந்துக்கு எதிரான முதல் t-20 போட்டியில் இலங்கை மகளீர் அணி வெற்றி பெற்றுள்ளது. போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று துடுப்பெடுத்து ஆடிய நியூசிலாந்து அணி 18.5 ஓவர்களில் 101 ஓட்டங்களை பெற்றது. பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய...
நாளை (17) நடைபெறவுள்ள சாதாரண தரப்பரீட்சை தொடர்பாக இன்று (16) இடம்பெற்ற விசேட செய்தியாளர் மாநாட்டில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே பரீட்சைகள் ஆணையாளர் மேற்கண்டவாறு தெரிவித்தார். இந்தப் பரீட்சையில் 398,182 பாடசாலை பரீட்சார்த்திகளும் 75,968...
இந்திய திரைப்பட நகைச்சுவை நடிகை பிந்து கோஷ் வயது மூப்பின் காரணமாக இன்று காலமானார். 80 களில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்களுடன் குணச்சித்திர வேடங்களில் இவர் நடித்து இருந்ததமை குறிப்பிடத்தக்கது.
தற்போது நாட்டில் நிலவிவரும் சூடான வெப்பம் காரணமாக போலீஸ் படையில் உள்ள குதிரைகள் சற்று சோர்வாகவும் இலகுவில் நோய்வாய் படக்கூடிய தன்மை அதிகரித்துள்ளதால் போலீஸ் குதிரைகளுக்கு விசேடமான மருந்து மற்றும் உணவு வழங்குவதில் போலீசார் அக்கறை...
அமெரிக்காவில் பல்வேறு இடங்களில் சூறாவளி காற்று வீசி வருகின்றது இதனால் 26 பேர் வரை பலியாகி உள்ளனர் . 12க்கும் மேற்பட்டவர்கள் கவலைக்கிடமான நிலையில் இருக்கின்றன பல்வேறு மாகாணங்களில் உள்ள வீடுகள் அனைத்தும் சேதமாகி உள்ளன...