Connect with us

உள்நாட்டு செய்தி

பாடசாலைகளுக்கு இன்றுடன் விடுமுறை

Published

on

இன்றுடன் தமிழ் சிங்கள அனைத்து பாடசாலைகளுக்கும் முதலாம் தவணை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது மேலும் இவ்விடுமுறையானது அடுத்த மாதம் ஏப்ரல் வரை நீடிக்கும் ஏப்ரல் மாதத்தில் இரண்டாம் கட்ட கல்வி நடவடிக்கைகள் நடைபெறும் என்று கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.