சீனாவில் இன்று அதிகாலை நிலநடுக்கம் உணரப்பட்டதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன சீனாவின் கிங் யான் மாகாணத்தில்
4.2 ரிக்டர் அளவு நில அதிர்வு ஏற்பட்டது மேலும் இந்த நில அதிர்வில் உயிர் ஆபத்துகள் ஏதும் ஏற்படவில்லை என்று சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.