மாத்தறை உள்ள சிங்காசன வீதியில் நேற்றிரவு (21) மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிச் சூட்டில் இரண்டு இளைஞர்கள் உயிரிழந்துள்ளனர். மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த இரண்டு இளைஞர்களை, வேன் ஒன்றில் வந்த அடையாளம் தெரியாத இரண்டு துப்பாக்கிக்காரர்கள், துப்பாக்கிச்...
இன்று உலக நீர் தினம் கொண்டாடப்பட்டு வருகின்றது நீரை பாதுகாக்கும் நோக்குடன் ஐநா சபை ஒவ்வொரு வருடமும் மார்ச் மாதம் 22 ஆம் தேதி நீரை அங்கீகரிக்கும் வகையில் நீர் தினம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. மனிதர்கள்...
மத்திய ,சப்ரகமுவ, மேல், வடமேல் மற்றும் வட மாகாணங்களின் பல இடங்களிலும் அத்துடன் அனுராதபுரம், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் பல இடங்களிலும் பிற்பகல் இரண்டு மணிக்குப் பின்னர் மழை அல்லது இடியுடன் கூடிய மழை...
ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸின் இன்று (21) இரவு 20:40 மணிக்கு புறப்பட திட்டமிடப்பட்டிருந்த UL 503 (கொழும்பு முதல் லண்டன்) மற்றும் UL 504 (லண்டன் முதல் கொழும்பு) ஆகிய விமானங்கள் இயக்கப்படாது என்று ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...
கொழும்பு செட்டியார் தெருவின் இன்றைய தங்க நிலவரப்படி, 24 கரட் தங்கம் 238,000 ரூபாய்.22 கரட் தங்கம் 220,000 ரூபாய். இதன்படி, 24 கரட் தங்கத்தின் ஒரு கிராமின் விலை 29,750 ரூபாயாகவும், 22 கரட்...
காலி பகுதியில் பலூன் துண்டு ஒன்று தொண்டையில் சிக்கியதால் 11 வயதுடைய சிறுவன் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். பெற்றோர் வீட்டில் இருந்தபோது, குறித்த சிறுவன் பலூனை வைத்து விளையாடிக்கொண்டிருந்ததாகவும் இதன் போது பலூன் வெடித்து அதில்...
பாரளுமன்ற அருகிலுள்ள பொல்துவ சந்தியில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தொழில் கோரும் பட்டதாரி குழுவினருக்கும் காவல்துறைக்கும் இடையே பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. ஆர்ப்பாட்டக்காரர்கள் பாரளுமன்ற நுழைவாயிலுக்குள் நுழைய முயன்றபோது இந்த பதற்றமான நிலை ஏற்பட்டுள்ளது. அந்தப் பகுதியில்...
இலங்கை விமானப்படைக்கு சொந்தமான சிறிய ரக விமானம் ஒன்று வரக்காபொல பகுதியில் பயிற்சியில் ஈடுபட்டிருக்கும் போது விபத்துக்குள்ளானது. விபத்தில் இரு விமானிகள் எவ்வித காயமும் இன்றி மீட்கப்பட்டுள்ளனர்
கண்டியில் உள்ள பாதஹேவாஹெட்ட தொகுதியில் ஐக்கிய மக்கற் சக்தி வேட்பாளர்களை ஆதரித்து வாகன பேரணியில் பங்கேற்கத் தயாராக இருந்த 33 பேரை பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பிட்டிய பகுதியில் இந்நடவடிக்கைக்காக தயார் நிலையில் வைத்திருந்த 8...
பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த நிலையில் தலைமறைவாகியிருந்த காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோன் நேற்று முற்பகல் மாத்தறை நீதவான் நீதிமன்றத்தில் சரணடைந்தார்.தேசபந்து தென்னகோனை எதிர்வரும் ஏப்ரல் 3 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது....