2022 ஆம் அண்டு ஆசிய கிண்ண தொடரை ஒகஸ்ட் மாதத்தில் இலங்கையில் நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த முறை ஆசிய கிண்ண தொடரை T20 போட்டியாக நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி ஒகஸ்ட் 27 முதல் செப்டெம்பர் 11...
அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடனுடன் சீன ஜனாதிபதி காணொளி மூலம் கலந்துரையாடியுள்ளனர். இதன்போது சர்வதேச பொறுப்புகளில் இரு நாடுகளும் உறுதுணையுடன் செயற்படுவது குறித்து இணக்கம் காணப்பட்டுள்ளது.
பண்டிகைக் காலம் நெருங்கி வரும் நிலையில், போராட்டங்கள் மற்றும் பொதுக் கூட்டங்களில் கலந்துகொள்வது குறித்து மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும் என்று சுகாதார அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். தற்போது நாளாந்தம் பதிவாகும் கொவிட் நோயாளர்களின் எண்ணிக்கை குறைவடைந்துள்ள...
இன்றும் (19) நாளையும் (20) மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது. இது தொடர்பாக இலங்கை மின்சார சபை சமர்ப்பித்த யோசனைக்கு இலங்கை பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழு அனுமதி வழங்கியுள்ளது.
மருந்து வகைகள் மற்றும் அத்தியாவசிய உணவுப்பொருட்களை விரைவாக பெற்றுக்கொள்வதற்கு இந்தியா வழங்கிய ஒரு பில்லியன் அமெரிக்க டொலர்கள் பயன்படுத்தப்படும் என நிதி அமைச்சர் பசில் ராஜபக்க்ஷ தெரிவித்துள்ளார். இந்தியாவிற்கான தனது உத்தியோக பூர்வ விஜயத்தை நிறைவு...
இந்திய கிரிக்கெட் சபை (BCCI) செயலாளர் ஜே.ஸா நேற்று (18) ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பின் போது விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸவும் உடனிருந்தமை குறிப்பிடதக்கது. ஆசிய கிரிக்கெட் சம்மேளன கூட்டம் கொழும்பில்...
இந்தியாவுக்கான இரண்டு நாள் உத்தியோகபூர்வ விஜயத்தை முடித்துக்கொண்டு நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ இன்று (18) இலங்கை வந்தடைந்தார். கடந்த 15ம் திகதி இந்தியா சென்ற அவர், 16ம் திகதி இந்திய வெளியுறவுத்துறை செயலாளர் ஹர்ஷ்...
இந்திய கடன் முறையின் கீழ், அத்தியாவசிய பொருள் இறக்குமதிக்கான இறக்குமதியாளர்களை பதிவு செய்யும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்திற்கான இறக்குமதியாளர்கள் பதிவு செய்யப்படுவதாக வர்த்தக அமைச்சு தெரிவித்துள்ளது. இந்தியா மற்றும் இலங்கைக்குக்கு இடையில் ஏற்படுத்திக் கொண்டுள்ள...
இலங்கைக்கு ஆதரவளிக்கும் வேலைத்திட்டம் தொடர்பில் இலங்கையுடன் கலந்துரையாடல்களை ஆரம்பிக்க சர்வதேச நாணய நிதியம் (IMF) உத்தேசித்துள்ளதாக அதன் பேச்சாளர் Gerry Rice தெரிவித்துள்ளார்.
எரிபொருள் நிரப்பும் நிலையங்களில் நீண்ட வரிசையை முடிவுக்கு கொண்டுவர எரிசக்தி அமைச்சர் காமினி லொக்குகே நடவடிக்கை மேற்கொண்டுள்ளார். இதன் அடிப்படையில் ,கொழும்பிலும் அதனை அண்டிய பிரதேசங்களிலும் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் பெற்றோல் மற்றும்...