இடைநிறுத்தப்பட்டிருந்த கேஸ் விநியோக நடவடிக்கை மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக லிட்றோ நிறுவனம் அறிவித்துள்ளது. 3500 மெட்ரிக் டொன் எரிவாயு கப்பலில் இருந்து தரை இறக்கப்பட்டதை அடுத்து பகிர்ந்தளிக்கும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. இதன்படி வீடுகளுக்கான சமையல் எரிவாயுவையும் பகிர்ந்தளிக்கும்...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46 கோடியே 56 லட்சத்து 12 ஆயிரத்து 610 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 6 கோடியே 19 லட்சத்து 56 ஆயிரத்து 833 பேர் சிகிச்சை...
இலங்கைக்கு 1 பில்லியன் டொலர் கடனுதவி வழங்க இந்தியா இணங்கியுள்ளது. இது தொடர்பான ஒப்பந்தத்தில் இலங்கையும், இந்தியாவும் கைச்சாத்திட்டுள்ளன. இந்தியாவிலுள்ள இலங்கை உயர்ஸ்தானிகராலயம் இதனை தெரிவித்துள்ளது.
ரஷிய ஜனாதிபதி விளாடிமிர் புடினை ஒரு போர்க்குற்றவாளி என அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் பகிரங்கமாக அறிவித்துள்ளார். உக்ரைன் மீதான ரஷிய படைகளின் தாக்குதல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வருகிறது. இந்த நிலையில் பைடனின் மேற்படி...
இந்திய சுற்றுப்பயணத்தை முடித்துக் கொண்டு இலங்கை அணி இன்று (17) காலை நாட்டை வந்தடைந்தது. இந்த டெஸ்ட் தொடரில் இலங்கை அணி 2-0 என்ற கணக்கில் படுதோல்வி அடைந்திருந்தது. இதன்போது விமான நிலைய பிரவேச முனையத்திற்கு...
உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மேற்கொண்டு இந்தியா சென்றுள்ள நிதியமைச்சர் பெசில் ராஜபக்ஷ இந்திய வௌிவிவகார அமைச்சர் ஜெயசங்கருடன் கலந்துரையாடியுள்ளார். இது தொடர்பான கலந்துரையாடல் நேற்று (16) பிற்பகல் இடம்பெற்றதாக தெரிவிக்கப்படுகிறது. இரு நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார...
உலகம் முழுவதும் இதுவரை கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 46,34,75,516 ஆக அதிகரித்துள்ளது. மேலும் கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 39,63,68,084 பேர் குணமடைந்துள்ளனர். தற்போது கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களில் 6,10,27,251 பேர் சிகிச்சை பெற்று...
உங்கள் அழைப்பின் பேரிலேயே நான் அரசியலுக்கு வந்தேன். நீங்கள் என் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளீர்கள். அந்த நம்பிக்கையை பாதிக்கும் வகையில் செயற்படாது, அர்ப்பணிப்புடன் பாதுகாப்பேன் என்று ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்தார். நாட்டு மக்களுக்கு...
பாகிஸ்தான் மற்றும் அவுஸ்திரேலிய அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியும் சமநிலையில் முடிவடைந்துள்ளது. ஏற்கனவே நடைபெற்ற முதல் டெஸ்ட் போட்டியும் சமநிலையில் முடிவடைந்தது. இதனால் 3 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடர் 0-0 என சமநிலை...
பாராளுமன்றம் மார்ச் மாதம் 22 ஆம் திகதி முதல் நான்கு நாட்களுக்கு கூடுவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. கட்சி தலைவர்களுக்கு இடையில் இன்று இடம்பெற்ற கலந்துரையாடலின் போது இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில் மார்ச் மாதம் 22 ஆம்...