Connect with us

உள்நாட்டு செய்தி

மண் சரிவு எச்சரிக்கை

Published

on

நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக நாட்டின் 5 மாவட்டங்களுக்கு மண் சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இன்று மாலை 3 மணிவரை இவ்வாறு மண் சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

நுவரெலியா, இரத்தினபுரி, ஹம்பாந்தோட்டை, மாத்தறை மற்றும் கேகாலை ஆகிய மாவட்டங்களுக்கே இவ்வாறு மண் சரிவு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.