அட்டன் நுவரெலியா பிரதான வீதியில் கொட்டகலை மேபீல்ட் சந்தியில் வீதி ஓரத்தில் இருந்து மீட்கப்பட்ட சடலம் தொடர்பில் ஒருவர் திம்புள்ள பத்தனை பொலிஸாரால் இன்று (13.09.2022) கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த பகுதியில் நேற்று (12) மர்மமான முறையில்...
தற்போது காணப்படுகின்ற பொருளாதார நிலைமையின் கீழ் அரச சேவைக்கான ஆட்சேர்ப்பு தற்காலிகமாக இடைநிறுத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளமையால் சேவை யாப்பு மற்றும் ஆட்சேர்ப்பு நடவடிக்கை முறை ஏற்பாடுகளின் பிரகாரம் அங்கீகரிக்கப்பட்ட பதவிகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்காக ஆரம்பிக்கப்பட்டுள்ள நடவடிக்கைகளை...
எதிர்வரும் 19 ஆம் திகதி திங்கட்கிழமை அரச விசேட விடுமுறை தினமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இரண்டாம் எலிசபெத் மகாராணியின் மறைவையொட்டி, எதிர்வரும் 19ஆம் திகதி நாட்டில் தேசிய துக்கதினம் பிரகடனப்படுத்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அன்றைய தினம் விசேட...
ஒற்றுமையே வெற்றிப் பெற காரணமாக அமைந்தாக இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் தலைவர் கயாஞ்சலி அமரவன்ச தெரிவித்துள்ளார். இலங்கை வலைப்பந்தாட்ட அணி நள்ளிரவு 12.50 அளவில் லோலாலம்பூரில் இருந்து நாடு திரும்பியது. இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த...
ஆசிய கிண்ணத்தை வெற்றி பெறுவோம் என்ற நம்பிக்கை இருந்தாக இலங்கை அணித் தலைவர் தசுன் ஷானக்க தெரிவித்துள்ளார். ஆசிய கிண்ணத்தை வென்ற இலங்கை வீரர்கள் இன்று அதிகாலை நாட்டை வந்தடைந்தடைந்தனர். இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த...
ஆசிய கிண்ணத்தை வென்றது போல் எதிர்வரும் உலகக் கிண்ணத்தை வெல்வதே இலக்கு என இலங்கை அணி வீரர் பானுக்க ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். ஆசிய கிண்ணத்தை வென்ற இலங்கையணி வீரர்கள் அதிகாலை 5 மணிக்கு நாட்டை வந்தடைந்தடைந்தனர்....
இலங்கை கிரிக்கட் அணியும், ஆசிய சாம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை வலைப்பந்தாட்ட அணியும் நாட்டை வந்தடைந்தனர். ஆசிய வலைப்பந்தாட்டப் போட்டியில் 6 ஆவது தடவையாக சாம்பியன் பட்டத்தை வென்ற இலங்கை வலைப்பந்தாட்ட அணி இன்று (13)...
தாய்நாட்டை ஆசியாவின் உச்சத்திற்கு உயர்த்திய கிரிக்கெட் மற்றும் வலைப்பந்தாட்ட சம்பியன்கள் வாகன பேரணியில் நாளை (13) கொழும்புக்கு அழைத்து வரப்படவுள்ளனர். ஆசியக் கிண்ண இருபதுக்கு 20 கிரிக்கட் சம்பியன் பட்டம் மற்றும் பன்னிரண்டாவது ஆசிய வலைப்பந்து...
இலங்கை எதிர்கொள்ளும் கடினமான சூழ்நிலையில் இருந்து மீள பல்வேறு துறைகளின் ஊடாக உதவிகளை வழங்க தயாராக இருப்பதாக ஆசிய அபிவிருத்தி வங்கியின் தெற்காசிய திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் கெனிச்சி யோகோயாமா (Kenichi Yokoyama) தெரிவித்துள்ளார். ஆசிய...
இலங்கை மக்களின் இறையாண்மையையும் ஐக்கிய நாடுகளின் சாசனத்தையும் மீறுவதால் 46/1 தீர்மானத்தை இலங்கை திட்டவட்டமாக நிராகரிப்பதாக வெளிவிவகார அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார். தீர்மானம் மற்றும் உயர் ஸ்தானிகரின் அது தொடர்பான பரிந்துரைகள் மற்றும் எந்தவொரு...