பின்தங்கிய நிர்க்கதியான மக்களுக்கு நிவாரணம் வழங்குவதில் அரசு பொறிமுறை மீது எனக்கு நம்பிக்கை இல்லை. நிவாரணம் பெறுவோரை தெரிவு செய்வதில் பிரதேச செயலக, கிராம சேவகர் மட்ட அரசாங்க அதிகாரிகள் அரசியல் நோக்கிலும், இனவாத நோக்கில் செயற்படுகின்றனர்....
சகல பெருந்தோட்டத் தொழிலாளர்களுக்கும், நகரங்களிலுள்ள தோட்ட சமூகத்தினருக்கும் எதிர்வரும் ஒக்டோபர் மாதம் முதல் உலக உணவுத் திட்டத்தின் கீழ் விசேட கொடுப்பனவு வழங்கப்படவிருப்பதாக தொழில் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயகார நேற்று (07)...
புதிய அரசாங்கத்தின் இராஜாங்க அமைச்சர்கள் பதவிப் பிரமாணம் சற்று முன்னர் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதன்படி இன்று புதிய இராஜாங்க அமைச்சர்கள் 37 பேர் ஜனாதிபதி முன் பதவியேற்றுள்ளனர். 01. ஜகத் புஷ்பகுமார – வெளிநாட்டு வேலைவாய்ப்பு ஊக்குவிப்பு...
யுனிசெப் (UNICEF) தெரிவிப்பதை போன்று இலங்கையில் போசாக்கு குறைபாடுகள் அதிகரிக்கவில்லை என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது. எனினும், நாட்டில் நிலவும் பொருளாதார நெருக்கடிக்கு மத்தியில் போசாக்கு குறைபாடு ஏற்படும் அபாயம் காணப்படுவதாக குடும்ப சுகாதார பணியகத்தின்...
ஆசிய கிண்ண தொடரில் நேற்று இடம்பெற்ற விறுவிறுப்பான சுப்பர் 4 சுற்றில் பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் அணியை வெற்றி கொண்டது. நேற்றைய போட்டியில் ஒரு விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் அணியிடம் ஆப்கானிஸ்தான் தோல்வி அடைந்ததால், இந்தியாவின் இறுதி...
கோதுமை மாவுக்கான தட்டுப்பாடு எதிர்வரும் 15ஆம் திகதிக்கு பின்னர் முடிவுக்கு வரும் என நம்புவதாக அத்தியாவசிய உணவுப் பொருட்கள் இறக்குமதியாளர் சங்கத்தின் தலைவர் நிஹால் செனவிரத்ன தெரிவித்துள்ளார். கோதுமை மாவுக்கான தீர்வாக துருக்கியில் இருந்து கோதுமை...
இலங்கையின் கடன் மறுசீரமைப்பு விடயத்தில் ஒத்துழைப்பு வழங்கி செயற்பட தயார் என அமெரிக்க திறைசேறி செயலாளர் தெரிவித்துள்ளார். ஜனாதிபதி ஊடகப் பிரிவு இது குறித்து தெரிவித்துள்ளது.
2022ஆம் ஆண்டுக்கான அரசு மற்றும் அரச அங்கீகாரம் பெற்ற தனியார் பாடசாலைகளின் முதலாம் தவணை இன்றுடன்(07) நிறைவடைகின்றது. அதற்கமைய, இரண்டாம் தவணை கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் 13ஆம் திகதி செவ்வாய்க்கிழமை ஆரம்பமாகவுள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.
நாட்டை கட்டியெழுப்ப அனைவரையும் ஒன்று படுமாறு ஜனாதிபதி ரணிரல் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார். ஆகவே பயமின்றி பயமின்றி துணிந்து செல்வோம் எனவும் ஜனாதிபதி கூறியுள்ளளார். ஐக்கிய தேசியக் கட்சியின் 76 ஆண்டு நிறைவு விழா ஜனாதிபதி தலைமையில்...
ஆசிய கிண்ண T20 கிரிக்கெட் தொடல் இந்திய அணியை வீழ்த்தி 6 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. போட்டியின் நாணய சுழற்சியை வென்ற இலங்கை அணி முதலில் பந்துவீச தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் முதலில்...