Connect with us

உள்நாட்டு செய்தி

‘ஒற்றுமையால் வென்றோம்’

Published

on

ஒற்றுமையே வெற்றிப் பெற காரணமாக அமைந்தாக இலங்கை வலைப்பந்தாட்ட அணியின் தலைவர் கயாஞ்சலி அமரவன்ச தெரிவித்துள்ளார்.

இலங்கை வலைப்பந்தாட்ட அணி நள்ளிரவு 12.50 அளவில் லோலாலம்பூரில் இருந்து நாடு திரும்பியது.

இதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே இலங்கை வலைப்பந்தாட்ட அணி தலைவர் இதனை கூறியுள்ளார்.

இலங்கை வலைப்பந்தாட்ட அணி சிங்கபூர் அணியை தோற்கடித்து சாம்பியன் கிண்ணத்தை வெற்றிக் கொண்டமை குறிப்பிடதக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *