இங்கிலாந்தில் ஒமிக்ரோன் பாதிப்பால் ஒருவர் உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு பிரதமர் போரிஸ் ஜான்சன் தெரிவித்துள்ளார். இந்த நிலையில் ஒமிக்ரோன் வைரஸ் தொற்றுக்குள்ளான 405 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு, வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்று வருவதாக அந்த நாட்டு ஊடகத்...
இலங்கை தேசிய கிரிக்கெட் அணியின் பயிற்றுவிப்பு ஆலோசகராக முன்னாள் அணித் தலைவர் மஹேல ஜயவர்தன நியமிக்கப்பட்டுள்ளார். 2022 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 1 ஆம் திகதி முதல் அமலுக்கு வரும் வகையில் இந்த நியமனம்...
மஸ்கெலியா பிரதேச சபையின் உப தவிசாளரும் ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சியின் மஸ்கெலியா தொகுதி ஒருங்கிணைப்பாளருமான பெரியசாமி பிரதீபன் இன்று(13) காலை ஆளுங்கட்சி உறுப்பினர் ஒருவரால் தாக்குதலுக்கு இலக்காகியுள்ளார். பிரதேச சபையின் தவிசாளர் கோவிந்தன் செண்பகவள்ளி தலைமையில்...
இந்தியாவைச் சேர்ந்த ஹர்னாஸ் கவுர் பிரபஞ்ச அழகியாக தெரிவுச் செய்யப்பட்டுள்ளார். இஸ்ரேலின் சுற்றுலாத்தளமான எய்லட் நகரில் பிரபஞ்ச அழகிக்கான போட்டி நடைபெற்றது. இதில், பல்வேறு நாடுகளைச் சேர்ந்த சுமார் 80 அழகிகள் மிஸ் யுனிவர்ஸ் பட்டத்திற்காக...
2022 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் அளவில் நாடு அதளபாதாளத்திற்குள் விழும் நிலை உள்ளதாக ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் நளீன் பண்டார தெரிவித்துள்ளார். அவ்வாறான ஒரு நிலைமை ஏற்படுமானால் அதற்கு தற்போதைய அரசாங்கம்...
நடைமுறை அரசாங்கம் பங்காளி கட்சிகளுடன் கலந்துரையாடி எந்தவித முடிவுகளையும் எடுப்பதில்லை என லங்கா சமசமாஜ கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான திஸ்ஸ விதாரண குற்றம் சுமத்தியுள்ளார். தலவாக்கலை, அக்கரபத்தனை பகுதியில் நேற்று (12) இடம்பெற்ற நிகழ்வு...
இங்கிலாந்திலும் ஒமைக்ரான் வைரஸ் வேகமாக பரவி வருவதாக உலக சுகாதார ஸ்தாபனம் (WHO) எச்சரித்துள்ளது. 63 நாடுகளில் புதிய வகை கொரோனா தொற்று பரவி உள்ளதாக WHO தெரிவித்துள்ளது.
தென்னாப்பிரிக்க ஜனாதிபதி சிரில் ரமபோசாவுக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது. 69 வயதான ரமபோசா கொரோனா வைரசுக்கு எதிராக முழுமையாக தடுப்பூசி போட்டுள்ளார். அவர் ஓமிக்ரானால் பாதிக்கப்பட்டுள்ளாரா? என்று அந்த அறிக்கையில் கூறப்படவில்லை.
பாராளுமன்ற அமர்வுகளை ஒத்திவைத்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவினால் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 70 ஆவது சரத்தில் வழங்கப்பட்டுள்ள அதிகாரத்திற்கு அமைய ஜனாதிபதியினால் குறித்த வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு அமைய 2022 ஜனவரி...
திம்புள்ள பத்தனை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட கொட்டகலை டிரேட்டன் தோட்டம் கே.ஓ பிரிவில் உள்ள வீடு ஒன்றில் கேஸ் அடுப்பு ஒன்று வெடித்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. இந்த சம்பவம் 12.12.2021 அன்று காலை 6 மணியளவில் இடம்பெற்றுள்ளதாக திம்புள்ள...