இலங்கையிலுள்ள குரங்கொன்றிற்காக சுமார் 30 ஆயிரம் ரூபா தொடக்கம் 50 ஆயிரம் ரூபா வரையில் சீன அரசாங்கம் செலவிடுவதற்கு எதிர்பார்த்துள்ளதாகவும் மஹிந்த அமரவீர குறிப்பிட்டுள்ளார்.இதேவேளை, இலங்கை குரங்குகளை சீனாவுக்கு கொண்டு சென்று இறைச்சிக்காக பயன்படுத்தபோவதாக வெளியான...
புத்தாண்டை முன்னிட்டு கிராமங்களுக்கு சென்ற பலர் அதிவேக வீதிகளை பயன்படுத்தி இன்று (16) கொழும்பு திரும்ப உள்ளனர்.எனினும் இந்த ஆண்டு அதிவேக வீதிகளில் கவனக்குறைவாக வாகனம் செலுத்தியதால் 856 விபத்துக்கள் ஏற்பட்டுள்ளதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன. அதிவேக...
இலங்கையிலுள்ள குரங்குகளை சீனாவிற்கு அனுப்புவதற்கான பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டு வருவதாக இலங்கை விவசாயத் துறை அமைச்சர் மஹிந்த அமரவீர பிபிசி தமிழிடம் தெரிவித்தார். சீனாவிலுள்ள சுமார் 1000 மிருககாட்சிசாலைகளுக்கு இலங்கை குரங்குகளை கொண்டு செல்வதற்கான கோரிக்கை சீன...
இலங்கையில் கடன் மறுசீரமைப்பு தொடர்பான செயற்பாடுகளை ஒருங்கிணைப்பதற்கான விசேட கலந்துரையாடலை ஜப்பான், இந்தியா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகள் ஆரம்பித்துள்ளன. அமெரிக்காவின் வாஷிங்டனில் உலக வங்கி மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் வருடாந்த கூட்டங்களில் அந்நாடுகள்...
புத்தாண்டு தினத்தில் பேரூந்து போக்குவரத்து மிகவும் மட்டுப்படுத்தப்பட்டுள்ளது! புத்தாண்டு தினத்தில் பேரூந்து போக்குவரத்து மிகவும் மட்டுப்படுத்தப்பட்டதாக இலங்கை போக்குவரத்து சபை மற்றும் தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று காலை நோன்கடை ஆரம்பமாகவுள்ளதால் சுபநேரம் முடியும்...
2022 G.C.E A/L மதிப்பீட்டில் பங்கேற்குமாறு பல்கலைக்கழக விரிவுரையாளர்களை பரீட்சைகள் திணைக்களம் வலியுறுத்தியுள்ளது. பரீட்சைகளுக்கு ஏற்கனவே விண்ணப்பித்த பரீட்சை சித்தியாளர்களின் பங்களிப்புடன் தாள் குறியிடல் நடவடிக்கைகளை ஆரம்பிக்க முடியும் என பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித்...
இந்த நாட்களில் மிகவும் வெப்பமான காலநிலையால், உடலை குளிர்விக்க பல்வேறு வகையான பானங்களை மக்கள் பயன்படுத்துகிறார்கள்.அந்த வரிசையில் தற்போது இளநீர் விலை தாக்குப் பிடிக்க முடியாத அளவுக்கு உயர்ந்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.கடந்த காலங்களில் 80 ரூபாய்...
உத்தேச பயங்கரவாத தடுப்பு சட்டம் தொடர்பில் சமூக நீதிக்கான தேசிய இயக்கத்தின் நிலைப்பாட்டையும் அதற்கான பரிந்துரைகளையும் சமூக நீதிக்கான தேசிய இயக்கம் நீதி அமைச்சரிடம் முன்வைத்துள்ளது.. குறித்த விடயம் தொடர்பாக முன்வைக்கப்பட்ட ஊடக வெளியீடு வருமாறு...
புகையிரத்தில் மோதி இளைஞன் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று பதிவாகி உள்ளது. கொழும்பிலிருந்து பதுளை நோக்கி இன்று (13) விடியற்கலை சென்ற புகையிரதர வண்டியில் மோதியே இளைஞன் உயிரிழந்துள்ளார். இந்தச் சம்பவம் நானுஓயா புகையிரத நிலையத்திற்கு...
வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகாரசபையின் (RPTA) அண்மையில் எடுக்கப்பட்ட தீர்மானத்திற்கு எதிராக, கெஸ்பேவ – பெட்டா வழித்தடத்தில் (120 பாதை) இயங்கும் அனைத்து தனியார் பேருந்துகளும் இன்று (ஏப்ரல் 13) காலை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டன. இதன்படி,...