Connect with us

உள்நாட்டு செய்தி

IMF பிரதிநிதிகள் ஜனாதிபதியை சந்தித்து கலந்துரையாடல்

Published

on

சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகள், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை சந்தித்துள்ளனர்.

இந்த சந்திப்பு ஜனாதிபதி அலுவலகத்தில் இன்று பிற்பகல் நடைபெற்றதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்தது

இலங்கை தற்போது எதிர்கொண்டுள்ள பொருளாதார நெருக்கடிகள் குறித்து இதன்போது விரிவாக கலந்துரையாடப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *