வவுனியாவில் 78 வர்த்தக நிலையங்களில் முன்னெடுக்கப்பட்ட திடீர் சோதனை நடவடிக்கைகளின் போது 4 வர்த்தக நிலையங்களுக்கு எதிராக வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக வவுனியா மாவட்ட நிறுவை, அளவைப் பிரிவின் உதவி அத்தியட்சகர் எஸ். இராஜேஸ்வரன் இன்று...
புதிய எல்லை நிர்ணய ஆணைக்குழு அறிக்கையின் பிரகாரம், உள்ளூராட்சி மன்றத் தேர்தலின் ஊடாக தேர்ந்தெடுக்கப்படும் பிரதிநிதிகளின் எண்ணிக்கை கணிசமாகக் குறைக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையின்படி புதிதாக தேர்ந்தெடுக்கப்படும் உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளின் எண்ணிக்கை 4,714 ஆகும். புதிய...
பாடசாலை பைகள் மற்றும் காலணிகளின் விலையை குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என நிதி இராஜாங்க அமைச்சர் கலாநிதி ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.தற்போது, காலணிகள் மற்றும் பைகள் இறக்குமதி முற்றாக நிறுத்தப்பட்டுள்ளது.இதற்கான மூலப்பொருட்கள் மட்டும் இறக்குமதி...
பேருவளை மீன்பிடி துறைமுகத்தில் உள்ள இறங்கு துறையில் இருந்து நீரில் விழுந்த சிறுமியை மீன்பிடி கப்பலில் பயணித்த நபர் ஒருவர் காப்பாற்றியுள்ளார். புத்தாண்டு காலத்துக்காக மீன் வாங்குவதற்காக குறித்த சிறுமி தனது தந்தையுடன் இன்று (11)...
காலி – கராபிட்டிய வைத்தியசாலை CT ஸ்கேனர் இயந்திரங்கள் இரண்டும் பழுதடைந்ததால் நோயாளிகள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர். கடந்த வருடம் ஒரு இயந்திரம் செயலிழந்ததாகவும், மற்றைய இயந்திரம் சில மாதங்களுக்கு முன்னர் செயலிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. ஆனால்,...
சர்வதேச நாணய நிதியத்தின் உறுப்பினர்கள் பங்கேற்கும் கலந்துரையாடல் வொஷிங்டனில் இன்று ஆரம்பமாகவுள்ளது. எதிர்வரும் 16ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இந்த கலந்துரையாடலில் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க பங்கேற்கவுள்ளார். இதன் போது...
பிரதமர் தினேஷ்குணவர்தனவுக்கும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் உறுப்பினர்களுக்குமிடையில் தீர்மானமிக்க கலந்துரையாடல் ஒன்று தற்போது இடம்பெற்றுவருகின்றது. பிரதமர் அலுலகத்தில் முற்பகல் 11.30க்கு இந்த கலந்துரையாடல் ஆரம்பமானது. இந்த கலந்துரையாடலில் எடுக்கப்படும் தீர்மானங்களுக்கமைய தேர்தல் தொடர்பிலான அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பில் ...
ஐந்தாண்டு ஊதியம் இல்லாத உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு விடுமுறைக்காக சமர்ப்பிக்கப்பட்ட முப்பதாயிரம் விண்ணப்பங்களில் இதுவரை 2,000 விண்ணப்பங்கள் மட்டுமே அங்கீகரிக்கப்பட்டுள்ளதாக தெரிய வந்துள்ளது. பொது நிர்வாகம், உள்நாட்டலுவல்கள், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு கடந்த...
உலகில் அதிக உணவுப் பணவீக்கம் உள்ள நாடுகளில் இலங்கை 10ஆவது இடத்திற்கு பின்சென்றுள்ளதாக உலக வங்கியினால் வெளியிடப்பட்டுள்ள சமீபத்திய அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்தாண்டு செப்டம்பரில், பணவீக்கம் உச்சத்தில் இருந்தபோது, சிம்பாப்வே மற்றும் லெபனானுக்கு அடுத்ததாக இலங்கை...
மே 15ஆம் திகதி நடைபெறவிருந்த 2022 ஆம் ஆண்டுக்கான க.பொ.த. சாதாரண தரப்பரீட்சை இரண்டு வாரங்களுக்கு பிற்போடப்பட்டுள்ளது. அன்றைய தினம் பரீட்சையை நடத்த முடியாது என்பதனால் இரண்டு வாரங்களுக்கு ஒத்திவைத்து 29 ஆம் திகதி பரீட்சையை...