Connect with us

உள்நாட்டு செய்தி

பிபில நாராங்கல பகுதியில் ஆண் ஒருவர் கொலை

Published

on

பிபில நாராங்கல பகுதியில் ஆண் ஒருவரை கொடுரமான முறையில் கொலைச் செய்த பெண் ஒருவர் கைதாகியுள்ளார்.

குறித்த பெண் நடத்திச் செல்லப்படும் வியாபார நிலையத்திற்கு வருகைத் தந்த ஒருவரே இவ்வாறு கொலைச் செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

66 வயதான ஒருவரே இவ்வாறு கொலைச் செய்யப்பட்டுள்ளார்.

வாய்த்தர்க்கம் முற்றியமையே கொலைக்கான காரணம் என பொலிஸார் தெரிவித்துள்ளனர.

சடலம் மஹியங்கனை வைத்தியசாலையின் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

கொலைச் சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பிபில பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.