Connect with us

உள்நாட்டு செய்தி

மீண்டும் கோட்டா பற்றிய அவசர செய்தி

Published

on

செப்டெம்பர் 3 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இலங்கைக்கு வருவார் என எதிர்பார்ப்பதாக முன்னாள் தூதுவர் உதயங்க வீரத்துங்க தெரிவித்துள்ளார்.

கொழும்பில் நேற்று (25) இடம்பெற்ற ஊடகச் சந்திப்பிலேயே அவர் இதனை கூறியுள்ளார்.

(செப்டெம்பர் 3 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ இலங்கைக்கு வருவார் என நம்புகின்றேன். அவர் இலங்கைக்கு வந்து பிரதமராவார் என்பது கேள்விக்குறியானது. ஆனால் அவர் அரசியலில் ஈடுப்பட்டாலும் அதனை மக்கள் அனுமதிப்பார்களா?) என்றார்.