ரம்புக்கனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பொலிஸ் ஊரடங்குச் சட்டம் காலை 5 மணி முதல் தளர்த்தப்பட்டுள்ளது. ரம்புக்கனை பிரதேசத்தில் போராட்டம் காரணமாக ஏற்பட்ட பதற்றத்தை அடுத்து அங்கு ஊரடங்கு சட்டம் அமுல்படுத்தப்பட்டது. இந்த சம்பவத்தில் மொத்தம் 32...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச பதவி விலக வேண்டும் என வலியுறுத்தியும், தொடர் விலையேற்றத்தைக் கண்டித்தும் அட்டன் நகரில் இன்று காலை வீதி மறியல் போராட்டம் முன்னெடுக்கப்பட்டது. இதனால் போக்குவரத்து நடவடிக்கைகள் ஸ்தம்பிதமடைந்தன. அட்டன் நகரில் டெலிகோம்...
அமைதியான முறையில் போராட்டம் நடத்தும் மக்களின் உரிமைக்கு எந்த இடையூறும் ஏற்படாது என ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். ட்விட்டர் பதிவொன்றை மேற்கொண்டு ஜனாதிபதி இதனை தெரிவித்துள்ளார். றம்புக்கணை சம்பவம் தொடர்பில் இலங்கை பொலிஸ் பக்கச்சார்பற்ற...
றம்புக்கணையில் இடம்பெற்ற அனர்த்தத்தை தொடர்ந்து ஆழ்ந்த மன உளைச்சலுக்கு ஆளானதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டுள்ளார். ட்விட்டர் பதிவொன்றை மேற்கொண்டு அவர் இதனை தெரிவித்துள்ளார். சம்பவம் தொடர்பில் கடுமையானதும் பாரபட்சமற்ற விசாரணைகள் பொலிஸாரால் நடாத்தப்படும் என...
றம்புக்கனை போராட்டம் தொடர்பில் நியாயமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேட்டுள்ளார். றம்புக்கனை போராட்டம் தொடர்பில் இன்று (20) பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.
காலி முகத் திடல் தன்னெழுச்சி போராட்டம் இன்று (20) 12 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது. அரசாங்கத்திற்கு எதிராக இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது. இந்த போராட்டத்தில் நேற்று றம்புக்கணை போராட்டத்தில் உயிரிழந்தவருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.
சமூகத்தில் பரவும் கொவிட் – 19 இன் பாதிப்பு இலங்கையில் தொடர்ச்சியாக இருந்து வருவதனால் 12 வயதுக்குட்பட்ட சிறுவர்களையும், குழந்தைகளையும் பொது ஆர்ப்பாட்டங்கள் மற்றும் எதிர்ப்பு பிரச்சாரங்களில் பங்கேற்க அழைத்துச் செல்ல வேண்டாம் என்று குழந்தைகள்...
உலகம் முழுவதும் கொரோனா வைரஸ் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 50 கோடியே 58 லட்சத்து 57 ஆயிரத்து 193 ஆக அதிகரித்துள்ளது. வைரஸ் பாதிக்கப்பட்டவர்களில் 4 கோடியே 17 லட்சத்து 75 ஆயிரத்து 380 பேர் சிகிச்சை...
றம்புக்கனை பொலிஸ் பிரிவில் நேற்று இரவு அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு தொடர்வதாக எமது செய்தியாளர் கூறினார். ஊரடங்கை தளர்த்துவது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் இல்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர்...
கேகாலை – ரம்புக்கன பொலிஸ் அதிகாரத்திற்கு உட்பட்ட பகுதிகளுக்கு உடன் அமுலுக்கு வரும் வகையில் பொலிஸ் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மறுஅறிவித்தல் பிறப்பிக்கப்படும் வரை பொலிஸ் ஊரடங்கு சட்டம் அமலில் இருக்கும் என பொலிஸ் ஊடகப் பேச்சாளர்...