Connect with us

உள்நாட்டு செய்தி

காலி முகத்திடல் போராட்டம், 12 ஆவது நாளாகவும் தொடர்கின்றது

Published

on

காலி முகத் திடல் தன்னெழுச்சி போராட்டம் இன்று (20) 12 ஆவது நாளாகவும் முன்னெடுக்கப்படுகின்றது.

அரசாங்கத்திற்கு எதிராக இந்த போராட்டம் முன்னெடுக்கப்படுகின்றது.

இந்த போராட்டத்தில் நேற்று றம்புக்கணை போராட்டத்தில் உயிரிழந்தவருக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டுள்ளது.