Connect with us

உள்நாட்டு செய்தி

நியாயமான விசாரணைகள் அவசியம்

Published

on

றம்புக்கனை போராட்டம் தொடர்பில் நியாயமான விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் என எதிர்க் கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேட்டுள்ளார்.

றம்புக்கனை போராட்டம் தொடர்பில் இன்று (20) பாராளுமன்றத்தில் உரையாற்றிய போதே அவர் இதனை கூறியுள்ளார்.