இலங்கை மகளீர் கிரிக்கெட் அணியை சேர்ந்த ஆறு பேருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதேபோல் அணியைச் சேர்ந்த ஒருவருக்கும் கொவிட் தொற்று உறுதிச் செய்யப்பட்டுள்ளது. அவர்களை சிம்பாபேயில் இருந்து விரைவில் அழைத்துவர நடடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக...
450 கிராம் நிறையுடைய பாணின் விலையை 10 ரூபாவால் அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்களின் சங்கம் தீர்மானித்துள்ளது. இன்று நள்ளிரவு முதல் இந்த அதிகரிப்பு அமுலாகவுள்ளது.
சிற்றுண்டிகள் மற்றும் கொத்து ரொட்டியின் விலையினை அதிகரிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கொத்து ரொட்டியின் விலை 10 ரூபாவினாலும், சிற்றுண்டிகளின் விலை 5 ரூபாவினால் அதிகரிக்கப்படவுள்ளதாக அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது. நாளை முதல்...
புதுவகை கொரோனா வைரஸ் பரவலால், தென் ஆப்பிரிக்கா- நெதர்லாந்து இடையேயான கிரிக்கெட் போட்டிகள் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இரு நாட்டு கிரிக்கெட் சபைகளும் இணைந்து போட்டிகளை ஒத்திவைக்க முடிவு செய்துள்ளன.
கோதுமை மாவின் விலை அதிகரிப்பு உள்ளிட்ட பல காரணங்களால் பாண் உள்ளிட்ட பேக்கரி பொருட்களின் விலைகளை அதிகரிக்க பேக்கரி உரிமையாளர்கள் தீர்மானித்துள்ளனர். விலை அதிகரிப்பு தொடர்பில் இன்று (28) அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக அகில இலங்கை பேக்கரி...
நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பிற்பகலில் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சிக்கான சாதகமான வளிமண்டல நிலைமை காணப்படுகின்றது. நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் மழையோ அல்லது இடியுடன் கூடிய மழையோ பெய்யக் கூடிய...
உலகம் முழுவதும் கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை 26.13 கோடியை தாண்டியுள்ளது. இதன்படி உலகம் முழுவதும் தற்போது 26,13,52,478 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 23,60,51,245 பேர்...
தென்னாபிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்ட ´ஒமிக்ரோன்´ எனப்படும் கொவிக் வைரஸின் சமீபத்திய மாறுபாட்டில் “s” மரபணுவில் சுமார் 30 பிறழ்வுகள் இருப்பதாக கலாநிதி வைத்தியர் சந்திமா ஜீவந்தர கூறுகிறார். இதன் காரணமாக மக்கள் முறையான சுகாதார ஆலோசனைகளை பின்பற்றி...
இலங்கை – மேற்கிந்தியத் தீவுகள் அணிகள் மகளிர் அணிகளுக்கு இடையிலான உலகக் கிண்ணப் போட்டியின் தகுதிச் காண் சுற்று போட்டி கைவிடப்பட்டுள்ளது. இந்தப் போட்டி சிம்பாப்வேயின் ஹராரேயில் இன்று நடைபெறுவதாக இருந்தது. ஆப்பிரிக்க பிராந்தியத்தில் தோன்றிய...
நட்டத்தில் இயங்கும் நிறுவனங்களை இலாபமீட்டும் நிறுவனங்களாக மாற்றுவதன் மூலம், அரச நிறுவனங்கள் 2022 ஆம் ஆண்டில் சிறந்த முன்னேற்றம் அடைய முடியும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ நம்பிக்கை வௌியிட்டுள்ளார். சகல அரச நிறுவனங்களும் அடுத்த...