Connect with us

உள்நாட்டு செய்தி

றம்புக்கனையில் ஊரடங்கு தொடர்கின்றது

Published

on

றம்புக்கனை பொலிஸ் பிரிவில் நேற்று இரவு அமுல்படுத்தப்பட்ட பொலிஸ் ஊரடங்கு தொடர்வதாக எமது செய்தியாளர் கூறினார்.

ஊரடங்கை தளர்த்துவது தொடர்பில் இதுவரை எந்த தீர்மானமும் இல்லை என பொலிஸ் ஊடக பேச்சாளர் சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஆர்ப்பாட்டத்தை கட்டுப்படுத்த பொலிஸார் தமக்குள்ள அதிகார எல்லையை மீறி செயற்பட்டுள்ளனரா? என்பது தொடர்பில் ஆராய விசேட குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *