இங்கிலாந்து கிரிக்கெட் சுற்றுப் பயணத்திற்கு சென்றுள்ள சந்தர்ப்பத்தில் நேற்று (27) இரவு டராம் நகரில் சுற்றித்திரிந்ததாக குற்றம் சுமத்தப்பட்ட மூன்று வீரர்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க இலங்கை கிரிக்கெட் நிறுவனம் தீர்மானித்துள்ளது. அதனடிப்படையில் தனுஷ்க...
ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்கும் வீரர்கள் 4 நாட்களில் இரண்டு முறை கொரோனா பரிசோதனை செய்துக் கொள்வது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதன்படி நெகட்டிவ் சான்றிதழ் பெற்ற பின்னரே வீரர்கள் ஒலிம்பிக் போட்டிகள் நடைபெறும் இடத்திற்குச் செல்ல அனுமதிக்கப்படுவர்கள் என...
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் கலந்துகொள்ளப் போவதில்லையென டென்னிஸ் வீராங்கனை செரீனா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார். தாம் ஒலிம்பிக் பட்டியலில் இல்லையெனவும் அது தமக்குத் தெரியாத நிலையில், தாம் அதில் கலந்துகொள்வது முறையற்றது எனவும் அவர் கூறியுள்ளார்.
பங்களாதேஸ் கிரிக்கெட் அணியின் சுழல் பந்துவீச்சு ஆலோசகராக இலங்கையணியின் முன்னாள் சுழல் பந்துவீச்சாளர் ரங்கன ஹேரத் நியமிக்கப்பட்டுள்ளார். இந்த செய்தியை சர்வதேச ஊடகங்கள் வெளியிட்டுள்ளன. இந்த நியமனமானது ICC டT20 உலக கிண்ணத்தொடர் நிறைவடையும் வரை...
சுற்றுலா இலங்கை அணிக்கும் இங்கிலாந்து அணிக்கும் இடையிலான மூன்றாவது T20 கிரிக்கெட் போட்டி இன்று சவுத்தெம்டன் நகர் மைதானத்தில் நடைபெறவுள்ளது. இரு அணிகளுக்கிடையில் ஏற்கனவே இடம்பெற்ற இரண்டு T20 போட்டிகளிலும் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது....
இலங்கை அணிக்கு எதிராக கார்டிப்பில் நேற்றிரவு இடம்பெற்ற முதலாவது T20 போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட்டுக்களால் வெற்றிப் பெற்றுள்ளது. இதற்கமைய 3 போட்டிகளை கொண்ட T20 தொடரில் இங்கிலாந்து அணி 1-0 என்ற கணக்கில்...
நியூசிலாந்து அணி உலக டெஸ்ட் சம்பியன்ஸ் கிண்ணத்தை (WTC) வெற்றிக் கொண்டுள்ளது. இறுதிப் போட்டியில் இந்திய அணியை 8 விக்கெட்டுகளால் வீழ்த்தியே நியூசிலாந்து அணி சம்பியன் பட்டத்தை வென்றுள்ளது. இந்திய அணியை 8 விக்கெட்டுகளால் வீழ்த்தி...
உலக டெஸ்ட் சாம்பியன்சிப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப்பெற நியூசிலாந்து அணி முதலில் களத்தடுப்பில் ஈடுப்படவுள்ளது.
ஜப்பானின் நவோமி ஒசாகா எதிர்வரும் விம்பிள்டன் தொடரில் பங்கேற்கமாட்டார் என தெரிவிக்கப்படுகின்றது. எனினும் அவர் எதிர்வரும் டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளில் பங்கேற்பார் என தெரிவிக்கப்படுகின்றது. தமக்கு டெனிஸ் போட்டிகளில் இருந்து சிறிய ஓய்வு தேவைப்படுவதாகவும் இவ்வாறு...
உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதிப்போட்டி சவுதம்டனில் இன்று ஆரம்பமாக இருந்த நிலையில் அங்கு தொடர்ந்து பெய்து வரும் மழைக் காரணமாக போட்டியின் முதல் நாள் ஆட்டம் இரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.