Connect with us

Sports

2020 ஆம் ஆண்டுக்கான டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகள் ஆரம்பம்

Published

on

2020 ஆம் ஆண்டுக்கான டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளின் அங்குராட்பண நிகழ்வு டோக்கியோ தேசிய விளையாட்டு அரங்கில் ஆரம்பமாகியுள்ளன.

இதில் இலங்கை, இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், இங்கிலாந்து, பிரான்ஸ், சீனா, அவுஸ்திரேலியா உள்ளிட்ட 204 நாடுகளைச் சேர்ந்த 11,200க்கும் மேற்பட்ட வீரர், வீராங்கனைகள் பங்கேற்கிறார்கள்.

இன்று ஆரம்பித்த ஒலிம்பிக் போட்டிகள் எதிர்வரும் ஒகஸ்ட் 8 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன.