வணிந்து ஹஷரங்க மற்றும் துஷ்மந்த ஷமிர ஆகியோருக்கு இந்தியன் பீரிமியர் லீக் (IPL) போட்டிகளில் விளையாட ஶ்ரீலங்கா கிரிக்கெட் அனுமதி வழங்கியுள்ளது. IPL இரண்டாம் கட்ட போட்டிகள் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் 19 ஆம் திகதி...
இந்தியாவுக்கு எதிரான 3 ஆவது டெஸ்ட் போட்டியில் இங்கிலாந்து ஒரு இனிங்ஸ் மற்றும் 76 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது. இதற்கமைய இரு அணிகளுக்கும் இடையிலான 5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இரு அணிகளும் தலா...
ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அழைப்பு T20 தொடரில் தசுன் சானக்க தலைமையிலான கிரேஸ் அணி சாம்பியன் கிண்ணத்தை வென்றுள்ளது. போட்டியில் ரெட்ஸ் அணி 42 ஓட்டங்களால் தோல்வியடைந்தது. இதற்கமையவே கிரேஸ் அணி முதல் சாம்பியன் கிண்ணத்தை...
பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையில் இலங்கையில் நடைபெற இருந்த கிரிக்கெட் தொடர் மறு அறிவித்தல் வரை பிற்போடப்பட்டுள்ளதாக பாhகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. ஆப்கானிஸ்தானின் காபுல் நகரில் இருந்து பயணிக்கும் வணிக விமானங்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளமையால்...
மாற்றுத்திறனாளிகளுக்கான பாராலிம்பிக் போட்டி டோக்கியோவில் இன்று (24) ஆரம்பமாகவுள்ளன. இந்த போட்டிகள் இன்று ஆரம்பமாகி எதிர்வரும் செப்டம்பர் 5 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளன. இதில் 163 நாடுகளில் இருந்து 4,537 வீர, வீராங்கனைகள் கலந்து...
இலங்கை அணியின் இரண்டு வீரர்கள் எதிர்வரும் செப்டம்பர் மாதம் ஆரம்பமாக உள்ள IPL போட்டித் தொடரில் பங்கேற்க உள்ளனர். வனிந்து ஹசரங்க மற்றும் துஸ்மந்த சமீர ஆகியோர் இந்தப் போட்டித் தொடரில் றோயல் சலன்ஜர்ஸ் அணியின்...
T20 உலக கிண்ண போட்டிகளுக்கான முதலாம் சுற்று போட்டி அட்டவணை வெளியிட்டுள்ளது. அதன்படி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 18 ஆம் திகதி நமிபியா அணியை இலங்கையணி எதிர்த்தாடவுள்ளது. முதற் கட்ட சுற்று போட்டிகள் ஒக்டோபர் மாதம்...
இங்கிலாந்து அணிக்கு எதிரான 2 ஆவது டெஸ்ட் போட்டியில் இந்திய அணி 151 ஓட்டங்களால் வெற்றிப் பெற்றுள்ளது. இதற்கமைய 5 போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னளிலைப் பெற்றுள்ளது....
கொழும்பு ரோயல் கல்லூரி மற்றும் தோமஸ் கல்லூரிகளுக்கு இடையிலான வருடாந்த கிரிக்கெட் போட்டித் தொடர் ஒத்திவைக்கப்பட்டுள்ளது. குறித்த போட்டித் தொடர் செப்டம்பர் மாதம் 9 ஆம் திகதி முதல் 11 ஆம் திகதி வரையில் நடத்த...
2028 ஆம் ஆண்டு லோஸ் ஏஞ்சல்ஸ் ஒலிம்பிக் போட்டிகளில் கிரிக்கெட் விளையாட்டையும் இணைப்பது தமது நோக்கம் என ICC தெரிவித்துள்ளது. அடுத்த வருடம் இடம்பெறவுள்ள பொதுநலவாய விளையாட்டு போட்டிகளிலும் கிரிக்கெட் இணைத்துக் கொள்ளப்படவுள்ளது.