குசல் பெரேரா இந்திய அணியுடனான ஒருநாள் மற்றும் T20 போட்டிகளில் பங்கேற்கமாட்டார் என ஸ்ரீ லங்கா கிரிக்கெட் அறிவித்துள்ளது. பயிற்சியின் போது அவரது இடது தோள்பட்டையில் காயம் ஏற்பட்டதை அடுத்து அவருக்கு தொடர்ந்தும் சிகிச்சை அளிக்கப்படுவதாக...
இங்கிலாந்து சென்றுள்ள இந்திய கிரிக்கெட் வீரர்கள் இருவருக்கு கொரோனா அமதற்று உறுதியாகியுள்ளது. எனினும் கொரோனாவால் பாதிக்கப்பட்ட 2 இந்திய அணி வீரர்களும் நலமுடன் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. 2 வீரர்களில் ஒருவருக்கு தொற்று உறுதியான நிலையில்...
முன்னாள் இலங்கையணி தலைவர் தினேஸ் சந்திமால் தனது கிரிக்கெட் எதிர்காலம் குறித்து கலந்துரையாட சந்தர்ப்பம் அளிக்குமாறு ஸ்ரீலங்கா கிரிக்கெட்டிடம் அனுமதி கேட்டுள்ளார். அரவிந்த டி சில்வா மற்றும் கிரிக்கெட் தெரிவுக்குழு உறுப்பினர்களுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி...
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கும் ஸ்ரீலங்கா கிரிக்கெட் நிறுவன அதிகாரிகளுக்கும் இடையில் இன்று (14) நடைபெறயிருந்த கலந்துரையாடல் பிற்போடப்பட்டுள்ளது. விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தனது டுவிட்டரில் இதனை இhனை தெரிவித்துள்ளார்.
ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் ஒலிம்பிக் கிராமம் ஒன்று பிரத்யேகமாக உருவாக்கப்பட்டிருக்கிறது. வீரர்கள் வரத்தொடங்க இருப்பதால் இந்த ஒலிம்பிக் கிராமம் நேற்று (13) திறக்கப்பட்டுள்ளது. கொரோனா தொற்றை எதிர்கொள்ளும் விதமாக செய்யப்பட்ட பல்வேறு பாதுகாப்பு வடிவங்களின் ஒட்டுமொத்த...
கிராண்ட்ஸ்லாம் அந்தஸ்து பெற்ற போட்டிகளில் மிகவும் உயரியதான விம்பிள்டன் டென்னிஸ் லண்டனில் நடைபெற்றது. இதில் இன்று நடைபெற்ற ஆண்கள் ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் உலகின் முதல் நிலை வீரரும் செர்பியாவைச் சேர்ந்தவருமான ஜோகோவிச் 7-ஆம் நிலை...
இந்த வருட லங்கா பிரிமியர் லீக் கிரிக்கெட் போட்டிகள் எதிர்வரும் நவம்பர் மாதம் வரை பிற்போடப்பட்டுள்ளது. இதற்கு முன்னர் ஜூலை, ஒகஸ்ட் மாதங்களில் LPL போட்டிகளை நடத்த தீர்மானிக்கப்பட்டிருந்தது. அதன்படி நவம்பர் 19 முதல் டிசம்பர்...
இலங்கை அணியின் துடுப்பாட்ட பயிற்றுவிப்பாளர் கிரான்ட் பிளவருக்கு கொவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் அண்மையில் முடிவடைந்த இங்கிலாந்து அணியுடனான கிரிக்கெட் தொடரில் பங்கேற்றார். எனினும் எதிர்வரும் இந்திய அணியுடனான தொடர் திட்டமிட்டபடி நடைபெறும் என...
டோக்கியோவிற்கு அவசரகால நிலையை ஜப்பான் அரசு அறிவித்துள்ளது. இதன்படி வெளிநாட்டு பார்வையாளர்கள் போட்டியை காண தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த புதிய கட்டுப்பாடுகள் ஜூலை 12 ஆம் திகதி முதல் ஆகஸ்ட் 22 ஆம் திகதி வரை...
இந்திய அணிக்கு எதிரான ஒருநாள் மற்றும் T20 போட்டிகளுக்கு இலங்கையணியின் தலைவராக தசுன் ச்சானக்க நியமிக்கப்பட்டுள்ளார். இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் போட்டி எதிர்வரும் 13,16,18 ஆம் திகதிகளில் ஆர்.பிரேமதாச மைதானத்தில் இடம்பெறவுள்ளது. T20 போட்டிகள்...