அடுத்த ஜூலை 23 ஆம் திகதி டோக்கியோவில் ஆரம்பமாகவுள்ள சர்வதேச ஒலிம்பிக் போட்டிகளுக்கான பயிற்சிப் போட்டிகள் ஜப்பானின் டோக்கியோ நகரில் இடம்பெற்று வருகின்றது. கொரோனா அச்சுறுத்தலால் டோக்கியோ நகரில் அவசர நிலை பிரகடனப்படுத்தப்பட்டிருந்தாலும் ஒலிம்பிக் போட்டிகளை...
இந்திய கிரிக்கெட் அணி எதிர்வரும் ஜூலை மாதத்தில் இலங்கைக்கான கிரிக்கெட் சுற்றுப்பயணம் மேற்கொள்ள எதிர்பார்த்துள்ளது. இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபையின் தலைவர் சவ்ரவ் கங்குலி இதனை தெரிவித்துள்ளார். இந்த தொடரில் இந்திய அணி 3 ஒருநாள்...
IPL தொடர் இன்று இடைநடுவில் நிறுத்தப்படுவதாக சார்பில் அறிவிக்கப்பட்டது. கொவிட் 19 பரவல் நிலை காரணமாகவே இந்த முடிவு எடுக்கப்பட்டது. இந்த நிலையில் IPL தொடரில் எஞ்சியுள்ள 31 போட்டிகளையும் செப்டம்பர் மாதம் நடத்த முடியும்...
IPL தொடர் மறு அறிவித்தல் வரை இடைநிறுத்தப்பட்டுள்ளதாக இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளதாக இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன. தொடர்ச்சியாக வீரர்களும் அணி நிர்வாகத்தினரும் கொவிட் தொற்றுக்கு உள்ளாவதை கருத்தில் கொண்டு இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது....
இன்றைய ஐபிஎல் போட்டியில் பங்கேற்கயிருந்த கொல்கொத்தா அணி வீரர்கள் இருவருக்கு கொவிட் தொற்று உறுதியானதால் போட்டி ஒத்திவைக்கப்பட்டுள்ளது. கொத்கொத்தா அணியின் சுழல் பந்து வீச்சாளர் வருண் சக்கரவர்த்தி மற்றும் சந்திப் வாரியர் ஆகியோருக்கே தொற்று ஏற்பட்டுள்ளதாக...
இலங்கை கிரிக்கெட் அணியின் சகலதுறை வீரர் திசர பெரேரா சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார்.
இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் இலங்கை அணி வெற்றி பெற்றுள்ளது. அத்துடன் இலங்கை அணியின் புதுமுக வீரராக களமிறங்கிய சுழல் பந்து வீச்சாளர் பிரவீன் ஜயவிக்ரம இரண்டு இன்னிங்ஸிலும் மொத்தமாக...
எதிர்வரும் 4 ஆம் திகதி பல்லேகலையில் நடைபெற இருந்த இலங்கை லெஜண்ட்ஸ் மற்றும் தேசிய அணிகளுக்கு இடையிலான கண்காட்சி கிரிக்கெட் போட்டி பிற்போடப்பட்டுள்ளது.
இலங்கை மற்றும் பங்களாதேஸ் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிப் பெற்ற இலங்கையணி தமது முதல் இனிங்சில் துடுப்பெடுத்தாடி வருகின்றது. அதற்கமைய இலங்கையணி சற்று முன்னர் வரை விக்கெட் இழப்பின்றி 6...
முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் நுவன் சொய்சாவிற்கு 6 வருட காலம் கிரிக்கெட் விளையாட தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த காலப்பகுதியில் அவரால் எவ்வித போட்டிகளிலும் கலந்து கொள்ள முடியாத வகையில் சர்வதேச கிரிக்கெட் சபையினால் இந்த...