இந்தியா மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான உலக டெஸ்ட் சாம்பியன்சிப் இறுதிப்போட்டி சவுத்தம்டனில் இன்று (18) ஆரம்பமாகவுள்ளது. இலங்கை நேரப்படி இன்று பிற்பகல் 3 மணிக்கு இந்த போட்டி ஆரம்பமாகவுள்ளது. இந்த போட்டியில் கிண்ணத்தை சுவிகரிக்கும்...
விம்பிள்டன் மற்றும் டோக்கியோ ஒலிம்பிக்கில் இருந்து விலகுவதாக ரபேல் நடால் தெரிவித்துள்ளார். ‘‘பிரெஞ்ச் ஓபன்- விம்பிள்டன் ஓபன் தொடருக்கு இடையில் இரண்டு வார இடைவெளி மட்டுமே உள்ளது. செம்மண் தரையில் விளையாடிய பின்னர், உடனடியாக தனது...
1996 – 2015 க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் கிரிக்கெட் விளையாட்டுக்கு பெரும் பங்களிப்பை செய்த வீரர்களுக்கான ஐசிசி ஹால் ஆஃப் ஃபேம் (ICC CRICKET HALL OF FAME ) பட்டியலில் இலங்கை கிரிக்கெட் அணியின் முன்னாள்...
இலங்கை கிரிக்கெட் வீரர்கள் எதிர்வரும் இங்கிலாந்து போட்டித் தொடரில் கலந்து கொள்வதற்கான ஒப்பந்ததத்தில் கையொப்பமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சிறிலங்கா கிரிக்கெட் நிறுவன அதிகாரிகளுக்கும் வீரர்களுக்கும் இடையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே இந்த இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. எனினும்...
இலங்கையின் T20 அணியின் தலைவராக குசால் பெரேரா நியமிக்கப்பட்டுள்ளார். 30 வயதான குசால் பெரேரா, இலங்கை அணிக்காக 22 டெஸ்ட்கள், 104 ஒரு நாள் போட்டிகள், 47 T20 போட்டிகளில் விளையாடியுள்ளார். இங்கிலாந்தில் 3 ஒரு நாள்...
டோக்கியோ ஒலிம்பிக் போட்டிகளுக்கு ஜப்பானிய மக்களில் நூற்றுக்கு 80 வீதமான மக்கள் எதிர்ப்பை வெளியிட்டு வருவதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜப்பானில் கொவிட் பரவல் அதிகரித்து வருவதை கருத்தில் கொண்டு ஒலிம்பிக் போட்டிகளை ஒத்திவைக்குமாறு...
இலங்கையணியின் முன்னாள் அதிரடி துடுப்பாட்ட வீரரும், தலைவருமான சனத் ஜயசூரிய அவுஸ்திரேலியாவின் மெல்போர்ன் மால்கிரேவ் கிரிக்கெட் கழகத்திற்கு பயிற்சியாளராக செயற்படவுள்ளார். ஜயசூரிய தற்போது ஐசிசின் ஊழல் கட்டுப்பாட்டு பிரிவால் இரண்டு வருட போட்டி தடைக்குட்பட்டுள்ளார். இந்த...
பாகிஸ்தான் சூப்பர் லீக் போட்டியில் மிகுதியுள்ள போட்டிகள் எதிர்வரும் 9 ஆம் திகதி முதல் 24 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது. இந்த தொடர் கொரோனா தொற்று காரணமாக பாதியிலேயே இரத்து செய்யப்பட்டு ஒத்திவைக்கப்பட்டுள்ளது. ஐக்கிய...
பங்களாதேஷ் தேசிய அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளராக கடமையாற்றுமாறு இலங்கையின் நட்சத்திர பந்து வீச்சாளர் ரங்கன ஹேரத்திடம் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. கொவிட்19 பெருந்தொற்று காரணமாக பங்களாதேஷ் அணியின் சுழந்பந்து வீச்சு பயிற்றுவிப்பாளர் டெனியல் விட்டோரியினால் அணியுடன்...
சர்வதேச கிரிக்கெட் பேரவையின் விசேட கூட்டம் ஒன்று இன்று (01) காணொளி மூலம் நடைபெறவுள்ளது. இதில் இந்த வருட இறுதியில் நடைபெறும் T20 ஓவர் உலக கிண்ண போட்டி குறித்து கலந்துரையாடப்படவுள்ளது. இந்த கூட்டத்தில் இந்திய...