இந்தியா – தென்னாப்பிரிக்கா கிரிக்கெட் போட்டிகளுக்கு டிக்கெட் விற்பனை கிடையாது என்று தென்னாப்பிரிக்க கிரிக்கெட் சங்கம் அறிவித்துள்ளது. தென்னாப்பிரிக்கா சென்றுள்ள இந்திய கிரிக்கெட் அணி அந்நாட்டு அணியுடன் மூன்று டெஸ்ட் போட்டிகள் மற்றும் மூன்று ஒருநாள்...
20 கிராண்ட்ஸ்லாம் பட்டம் வென்றவரும், முன்னாள் நம்பர் ஒன் வீரருமான 35 வயது ரபெல் நடால் (ஸ்பெயின்) அபுதாபியில் கடந்த வாரம் நடந்த உலக டென்னிஸ் சாம்பியன்ஷிப் கண்காட்சி போட்டியில் பங்கேற்றார். இந்த நிலையில் போட்டி...
ஏசஸ் தொடரின் இரண்டாவது டெஸ்ட்டில் 275 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அவுஸ்திரேலிய அணி வெற்றி பெற்று இதன்படி 2-0 என்ற கணக்கில் அவுஸ்திரேலிய அணி தொடரில் முன்னிலை வகிக்கிறது. இரு அணிகளுக்கும் இடையிலான 3 ஆவது டெஸ்ட்...
LPL தொடரின் இறுதிப் போட்டிக்கு Galle Gladiators அணி தெரிவாகியுள்ளது. Jaffna Kings அணிக்கு எதிராக நேற்று இடம்பெற்ற முதலாவது Qualifier போட்டியில் வெற்றி பெற்றதன் மூலம் Galle Gladiators அணி இந்த வாய்ப்பை தனதாக்கியுள்ளது....
பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது. இந்த போட்டிகள் அடுத்த வருடம் ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன. இந்த தகவலை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது. வெஸ்ட் இண்டீஸ் அணியில்...
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான தொடரை 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் வெற்றிக் கொண்டுள்ளது. நேற்று இரவு கராச்சியில் நடந்த மூன்றாவதும், இறுதியுமான T20 கிரிக்கெட் போட்டியிலும் பாகிஸ்தான் அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது....
பீஜிங் குளிர்கால ஒலிம்பிக்கில் பங்கேற்கப் போவதில்லை என ஜப்பான் பிரதமர் புமியோ கிஷிடா திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். ஜப்பான் நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த பிரதமர் கிஷிடா இதனை கூறினார்.
வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியில் 3 வீரர்கள் உள்பட 5 பேருக்கு இன்று கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணியில் 3 வீரர்கள் உள்பட 5 பேருக்கு இன்று கொரோனா தொற்று...
அவுஸ்திரேலியா – இங்கிலாந்து அணிகளுக்கு இடையில் நடைபெறும் ஏசஸ் (Ashes) கிரிக்கெட் தொடர் தொடரின் இரண்டாவது போட்டி இன்று (16) எடிலெட்டில் நடைபெறவுள்ளது. அவுஸ்திரேலிய நேரப்படி பகலிரவு போட்டியாக இந்த போட்டி இடம்பெறவுள்ளது. ஏற்கனவே பிரிஸ்பேனில்...
பங்களாதேஷ் அணியின் சுழற்பந்து வீச்சு பயிற்சியாளர் ரங்கன ஹேரத்திற்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. ஏனைய பயிற்றவிப்பாளர்களுக்கு தொற்று உறுதியாகவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் கூறியள்ளன.