இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையில் காலி மைதானத்தில் இடம்பெறும் டெஸ்ட் போட்டியின் 4 ஆம் நாள் இன்றாகும். இந்த போட்டியை காண இரண்டு கொவிட் தடுப்பூசிகளையும் பெற்றுக் கொண்ட இரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்படவுள்ளது ....
LPL இரசிகர்களை அனுமதிக்க சுகாதார தரப்பு அனுமதி வழங்கியுள்ளதாக விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஸ தெரிவித்துள்ளார். தனது டுவிட்டர் தளத்தில் பதிவொன்றை வெளியிட்டு விளையாட்டுத்துறை அமைச்சர் இதனைக் கூறியுள்ளார்.
இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகளுக்கு இடையில் காலி மைதானத்தில் இடம்பெறும் முதலாவது டெஸ்ட் போட்டியின் முதல் நாள் ஆட்டம் நிறைவுக்கு வந்துள்ளது. முதலில் துடுப்பெடுத்தாடும் இலங்கையணி முதலில் துடுப்பெடுத்தாடி இன்றைய ஆட்டநேர முடிவில் 3 விக்கெட்...
இந்திய – நியூசிலாந்து அணிகளுக்கு இடையிலான 3 மூன்றாவதும் இறுதியுமான T20 இன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் இடம்பெறவுள்ளது. ஏற்கனவே 3 போட்டிகளைக் கொண்ட T20 தொடரில் இரண்டு போட்டிகளில் இந்தியா வெற்றிப் பெற்றுள்ளமை...
அனைத்து வகையான கிரிக்கெட்டிலுமிருந்து ஓய்வு பெறுவதாக தென்னாப்பிரிக்க வீரர் டிவில்லியர்ஸ் அறிவித்துள்ளார். இந்த அறிவிப்பை அவர் தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.
சர்வதேச கால்பந்து சம்மேளனத்தின் தலைவர் கிஹானி இன்பென்டினோ, இரண்டு நாள் உத்தியோகப்பூர்வ விஜயமாக நாட்டை வந்தடைந்துள்ளார். கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தின் ஊடாக இன்று அதிகாலை அவர் நாட்டை வந்தடைந்தார். அவரை வரவேற்பதற்காக, இலங்கை...
இலங்கை கிரிக்கெட் அணியின் உதவி ஊழியர் ஒருவருக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ள்து. இதற்கமைய, அவர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும், அணி வீரர்களுக்கு கொவிட் தொற்று உறுதிப்படுத்தப்படவில்லை
2026 ஆம் ஆண்டு T20 உலக கிண்ண போட்டியை இந்தியா, இலங்கை ஆகிய நாடுகளில் நடத்த ICC தீர்மானித்துள்ளது. ICC தொடர்கள் நடைபெறும் நாடுகளை சர்வதேச கிரிக்கெட் பேரவை நேற்று வெளியிட்டது. அதன் விபரம் வருமாறு...
நியூசிலாந்து அணிக்கு எதிரான 3 போட்டிகளைக் கொண்ட ..தொடரில் இந்திய அணி 1-0 என்ற கணக்கில் முன்னிலைப் பெற்றுள்ளது. ஜெய்ப்பூரில் நேற்று இரவு இடம்பெற்ற முதல் T20 யில் இந்திய அணி 5 விக்கெட்டுக்களால் வெற்றிப்...
இலங்கை கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளர் மிக்கி ஆர்தர் ஒய்வு பெற தீர்மானித்துள்ளார். இலங்கை மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையில் இடம்பெறவுள்ள போட்டித் தொடரை அடுத்து தான் ஓய்வு பெறவுள்ளதாக அவர் அறிவித்துள்ளார். பதவி...