Connect with us

Sports

பாகிஸ்தான் – மேற்கிந்திய தீவுகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் ஒத்திவைப்பு

Published

on

பாகிஸ்தான் மற்றும் மேற்கிந்திய தீவுகள் அணிகளுக்கு இடையிலான ஒருநாள் தொடர் ஒத்தி வைக்கப்பட்டுள்ளது.

இந்த போட்டிகள் அடுத்த வருடம் ஜூன் மாதத்திற்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.

இந்த தகவலை பாகிஸ்தான் கிரிக்கெட் சபை அறிவித்துள்ளது.

வெஸ்ட் இண்டீஸ் அணியில் 9 பேருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ள நிலையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.

இரு அணிகளுக்கும் இடையிலான ஒருநாள் தொடர் எதிர்வரும் சனிக்கிழமை ஆரம்பமாக இருந்தது.

ஏற்கனவே இரு அணிகளுக்கு இடையிலான மூன்று T20 போட்டிகளையும் 3-0 என்ற கணக்கில் பாகிஸ்தான் கைப்பற்றியுள்ளமை குறிப்பிடதக்கது.