Connect with us

உள்நாட்டு செய்தி

சுற்றுலாத்துறை அமைச்சர் அழைப்பு

Published

on

இந்த வருடத்திற்குள் 10 இலட்சம் சுற்றுலா பயணிகளை நாட்டுக்கு வரவழைக்க எதிர்பார்ப்பதாக சுற்றுலாத்துறை அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

அவர்களில் அதிகமானோர் இந்தியாவில் இருந்து வருவார்கள் என எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.

அஹமதாபாத் நகரில் இடம்பெற்ற நிகழ்வு ஒன்றையடுத்து அவர் இதனை கூறியுள்ளார்.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *