Connect with us

உள்நாட்டு செய்தி

தேர்தலா?

Published

on

மாகாண சபைத் தேர்தலை நடத்தும் திகதியை நிர்ணயிக்கும் அதிகாரம் எதிர்காலத்தில் தேர்தல்கள் ஆணைக்குழுவிடம் ஒப்படைக்கப்படும் என தேர்தல் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் நிமல் புஞ்சிஹேவா கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வின் பின் ஊடகங்களிடம் இதனை கூறியுள்ளார்.