Connect with us

உள்நாட்டு செய்தி

அம்பலாங்கொட துப்பாக்கிசூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை உயர்வு

Published

on

அம்பலாங்கொட தெல்துவ பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கி சூட்டில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகள் தொடர்கின்றன.

நேற்று இரவு இந்த துப்பாக்கிச்சூடு இடம்பெற்றமை குறிப்பிடதக்கது.