Connect with us

உள்நாட்டு செய்தி

ஒன்றிணைத்துக் பயணிக்க வேண்டும்: ஜனாதிபதி

Published

on

அனைவரும் ஒன்றிணைத்துக் பயணிக்க வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

உலக நாடுகள் முன்நோக்கி செல்வதாகவும் ஆனால் இலங்கை பின்நோக்கி பயணிப்பதாகவும் ஜனாதிபதி கூறியுள்ளார்.

இதற்கு ஒற்றுமையாக பயணிக்காமையே காரணம் எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

நேற்று அனுராதபுரத்திற்கு சென்று சமய வழிப்பாடுகளில் ஈடுப்பட்ட ஜனாதிபதி இதனை கூறியுள்ளார்.