Connect with us

உலகம்

மும்பையில் பாதுகாப்பு அதிகரிப்பு

Published

on

மும்பை நகர் மீது மீண்டும் பயங்கரவாத தாக்குதல் நடத்த போவதாக அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது.

மும்பை பொலிஸாருக்கு குறுந் தகவல் ஊடாக இது தொடர்பாக தகவல் கிடைத்ததை அடுத்து அங்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

பாகிஸ்தானில் இருந்து இந்த மிரட்டல் வந்துள்ளதாக இந்திய பாதுகாப்பு பிரிவு தகவல்கள் தெரிவிக்கின்றன.

மும்பையில் கடந்த 2008 ஆம் ஆண்டு பயங்கரவா தாக்குதல் நடத்தப்பட்டதுடன் அதில் சுமார்லில் சுமார் 250க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தமை குறிப்பிடதக்கது.

Continue Reading
Click to comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *