நாட்டில் மேலும் 17 கொவிட் மரணங்கள் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அதன்படி, இலங்கையில் இதுவரை பதிவான மொத்த கொவிட் மரணங்களின் எண்ணிக்கை 14,901 ஆக பதிவாகியுள்ளது.
மன்னார் பிரதேச சபையின் 2022 ஆம் ஆண்டிற்கான வரவு செலவுத் திட்டம் ஒரு மேலதிக வாக்குகளால் இன்று (27) தோற்கடிக்கப்பட்டுள்ளது. இதன் போது தமிழ்தேசிய கூட்டமைப்பு 7 உறுப்பினர்களும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியைச் சார்ந்த...
பொது முகாமையாளருடன் நடத்தப்பட்ட பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. அதற்கமைய, தமது தொழிற்சங்க நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுக்கவுள்ளதாக ரயில் நிலைய பொறுப்பதிகாரிகள் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன குறிப்பிட்டார். அதன்படி தொடர்ந்தும்...
தமிழ் திரைப்பட பின்னணி பாடகர் மாணிக்க விநாயகம் நேற்றிரவு உயிரிழந்தக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து இன்று காலை தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினார். அவரின் சடலம் தொடர்பான இறுதி இறுதி சடங்கு இன்று மாலை (திங்கட்கிழமை)...
இங்கிலாந்தில் பொது முடக்க கட்டுபாடுகள் அமலுக்கு வந்தன. இங்கிலாந்தில் ஒமைக்ரான் பரவலைத் தடுப்பதற்காக அறிவிக்கப்பட்டிருந்த பொதுமுடக்கக் கட்டுப்பாடுகள் நேற்று முதல் அமலுக்கு வந்தன. அதன்படி, பல பகுதிகளில் இரவு கேளிக்கை விடுதிகள் மூடப்பட வேண்டும். மதுபானக்...
ஓமிக்ரோன் வைரஸ் தொற்று காரணமாக அவுஸ்திரேலியாவில் முதல் மரணம் பதிவாகியுள்ளது. மேற்கு சிட்னியில் உள்ள முதியோர் பராமரிப்பு நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த ஒருவர் தொற்றால் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அரசியல்வாதிகள் புனர்வாழ்வுக்கு உட்படுத்தப்பட வேண்டும் என ‘ஒரே நாடு ஒரே சட்டம்’ தொடர்பான ஜனாதிபதி செயலணியின் தலைவர் கலகொட அத்தே ஞானசார தேரர் தெரிவித்துள்ளார். நல்லிணக்கத்தை ஏற்படுத்த வேண்டுமானால் இதனை செய்ய வேண்டியது முக்கியம் என...
இந்திய தலைநகர் டெல்லியில் இன்று முதல் இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்படவுள்ளதாக மாநில அரசு அறிவித்துள்ளது. இரவு 11 மணி முதல் அதிகாலை 5 மணி வரை இரவு நேர ஊரடங்கு உத்தரவு விதிக்கப்படும் என்று...
இதன்படி உலகம் முழுவதும் தற்போது 28,03,32,696 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா பாதிப்பில் இருந்து இதுவரை 25,03,60,687 பேர் குணமடைந்துள்ளனர். மேலும் வைரஸ் தாக்குதலுக்கு இதுவரை 54 லட்சத்து 16 ஆயிரத்து...
விரும்பினாலோ விரும்பாவிட்டாலும் பஸ் போக்குவரத்து கட்டணத்தை குறிப்பிடதக்களவு அதிகரிக்க நேரிட்டுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவித்துள்ளார். ஹரிஸ்பத்துவவில் பகுதியில் வைத்து இன்று ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இதனை கூறியுள்ளார்.