Connect with us

உள்நாட்டு செய்தி

எதிர்க் கட்சியை லோக்டவுண் செய்ய முயற்சி

Published

on

எதிர்க் கட்சியையும், பாராளுமன்றத்தையும் லோக்டவுண் செய்ய அரசாங்கம் முயற்சித்து வருவதாக ஐக்கிய மக்கள் சக்தியில் பாராளுமனற உறுப்பினர் நளின் பண்டார இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.

2021 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தில் ராஜபக்ஸ கொத்தணிக்கே அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், தற்போதைய நிலையில் அரசாங்கம் இரண்டாம் முறையும் பரீட்சையில் தோற்கும் நிலை உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.