Connect with us

உள்நாட்டு செய்தி

நிவர் புயல் இன்று கரையை கடக்கும்

Published

on

வங்கக்கடலில் உருவாகியுள்ள நிவர் புயல் இன்று மாலை கரையை கடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

புயல் காரணமாக தமிழகம், புதுச்சேரியின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.

இதையடுத்து, தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.

நிவர் புயல் காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கை தமிழகம் முழுவதும் இன்று பொதுவிடுமுறை வழங்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.