2020 பொதுத் தேர்தலில் நேர்ந்த அசாதாரணத்தை அரசாங்கத்துடன் பேசி தீர்த்துக் கொள்ள விரும்புவதாக ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி தெரிவித்துள்ளது. அந்த கட்சியின் பொதுச் செயலாளர், இராஜாங்க அமைச்சர் தயாசிறி ஜயசேகர நேற்று (01) இடம்பெற்ற ஊடகச்...
கொவிட் தொற்றால் மேலும் நால்வர் உயிரிழந்துள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது. உயிரிழந்தவர்களின் விபரம் வருமாறு ஆலையடிவேம்பு பகுதியை சேர்ந்த 67 வயதான ஆண்கொழும்பு 14 பகுதியைச் சேர்ந்த 91 வயதான பெண்அகலவத்த பகுதியைச் சேர்ந்த...
மாகாண சபை நிர்வாக முறை சிறுபான்மை மக்களுக்கு கட்டாயம் தேவை என மலையக மக்கள் முன்னணி தலைவரும், முன்னாள் அமைச்சரும், நுவரெலியா மாவட்டப் பாராளுமன்ற உறுப்பினருமான வீ. இராதாகிருஸ்ணன் தெரிவித்தார். மலையக மக்கள் முன்னணியின் ஸ்தாபகத்...
மேலும் 320 பேருக்கு கொவிட் தொற்று ஏற்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வாவா தெரிவித்துள்ளார். இதன்படி மொத்த தொற்றாளர்களின் எண்ணிக்கை 43,619 ஆக உயர்வடைந்துள்ளது. இன்று 826 பேர் குணமடைந்த நிலையில் குணமடைந்தோரின் மொத்த...
கிழக்கு மாகாணத்தில் சில பகுதிகள் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவ தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் காத்தான்குடி பொலிஸ் பிரிவு உடன் அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அத்துடன் கல்முனை கிராம சேவகர்...
பிறந்துள்ள புதிய வருடம் நோய் நொடியற்ற சுபீட்சமான வருடமாக அமைய வேண்டும் என பிரார்த்திப்பதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸ தனது புது வருட வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். இதேவேளை பிறந்துள்ள புதிய வருடம் செழிப்புமிக்க, எதிர்ப்பார்புகளை...
சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன சுகாதார பிரிவினரால் சுய தனிமைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக வெளியாகும் செய்திகளில் எந்தவித உண்மை தன்மையும் இல்லை என சபாநாயகர் ஊடகப் பிரிவு அறிக்கை ஒன்றை வெளியிட்டு தெரிவித்துள்ளது. மேலும் சபாநாயகர் இன்றைய...
2021 ஆம் ஆண்டு உங்கள் அனைவரதும் வாழ்விலும் ஆசிர்வாதத்தையும், இன்பத்தையும் கொண்டு வர வேண்டும் என பிரார்த்திக்கின்றோம்
கொவிட் மரணங்களின் மொத்த எண்ணிக்கை 204 ஆக உயர்வடைந்துள்ளது. மேலும் 5 கொவிட் மரணங்கள் பதிவான நிலையில் மொத்த உயிரிழப்புகளின் எண்ணிக்கை உயர்ந்துள்ளது. பதிவான கொவிட் உயிரிழப்புகள் விபரம் தர்கா நகரில் வசித்த 72 வயதான...
மாகாண சபைகளை இரத்து செய்வவது தீயுடன் விளையாடுவற்கு ஒப்பானது என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன கூறியுள்ளார். “தி ஹிந்து” பத்திரிகைக்கு வழங்கிய செவ்வியில் முன்னாள் ஜனாதிபதி இதனை கூறியுள்ளார். மேலும் 2020 பொதுத்தேர்தலின் போது...